வீட்டின் விலை உயரும்!! மக்களுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி!!

House prices will go up!! People will be shocked!!

வீட்டின் விலை உயரும்!! மக்களுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி!! தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதாவது, ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ரூபாய் இருபதிலிருந்து ரூபாய் இருநூறு ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப நபர்களுக்கு இடையேயான பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 4,000 முதல் ரூபாய் 10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வுக்கான கட்டணம் ரூபாய் 25,000 முதல் ரூபாய் 40,000 வரையிலும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. … Read more

ஆட்டோ ஓட்டுனர் நலவாரிய சிறப்பு முகாம்!! தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!!

Auto driver welfare special camp!! Be sure to attend!!

ஆட்டோ ஓட்டுனர்  நலவாரிய சிறப்பு முகாம்!! தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!! தஞ்சாவூர் மாவட்டத்தின் உதவி ஆய்வாளர் உமாமகேஸ்வரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, தமிழக அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனம் சரிபார்க்கும் தொழிலாளர்களின் நலவாரியம் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி மற்றும் இயற்கை மரணம், விபத்து மரணம் முதலியவற்றுக்கு பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. … Read more

பன்னாட்டு விருதினை தட்டி தூக்கிய தமன்னா!!  இந்த ஒரே படத்தில் கிடைத்த அங்கீகாரம்!! 

பன்னாட்டு விருதினை தட்டி தூக்கிய தமன்னா!!  இந்த ஒரே படத்தில் கிடைத்த அங்கீகாரம்!! 

பன்னாட்டு விருதினை தட்டி தூக்கிய தமன்னா!!  இந்த ஒரே படத்தில் கிடைத்த அங்கீகாரம்!!  இந்த ஒரு படத்தில் நடித்ததற்காக தமன்னாவிற்கு புதியதொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கண்ணே கலைமானே!. தர்மதுரை படத்திற்கு பிறகு சீனு ராமசாமியின் படம் என்பதால் இதற்கு வழக்கத்தை விட எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்த படத்தில் வடிவுக்கரசி, பூ ராமு, அம்பானி சங்கர், சரவண சக்தி, தீப்பெட்டி … Read more

மகளிர் உரிமை திட்டத்திற்கு யாருக்கு தகுதி மற்றவர்களுக்கு தகுதி இல்லையா? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! 

மகளிர் உரிமை திட்டத்திற்கு யாருக்கு தகுதி மற்றவர்களுக்கு தகுதி இல்லையா? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! 

மகளிர் உரிமை திட்டத்திற்கு யாருக்கு தகுதி மற்றவர்களுக்கு தகுதி இல்லையா? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! தற்போது தமிழக அரசு மகள் இருக்கு வாரம் தோறும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த உள்ளது மேலும் அந்த திட்டத்திற்கு சில தகுதிகளை அறிவித்துள்ளது அந்த தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டும் உள்ளது. தகுதி உள்ளவர்கள் 1. குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண். 2. ரூபாய் 2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம்’ ஈட்டும் … Read more

இளங்கலை பட்டம் முடித்தவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான தனியார் நிறுவன வேலைவாய்ப்பு!! 

இளங்கலை பட்டம் முடித்தவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான தனியார் நிறுவன வேலைவாய்ப்பு!! 

இளங்கலை பட்டம் முடித்தவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான தனியார் நிறுவன வேலைவாய்ப்பு!! தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை TCS நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Blue Yonder Technical Consultant பணிக்கு காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் … Read more

+2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??

+2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??

+2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி?? நம் நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை, ஆனால் பல மாணவர்களின் நிதி நிலை காரணமாக அவர்களின் கல்வி கனவுகளை நனவாக்க முடியவில்லை. இதை போக்க, மாநில மற்றும் மத்திய அரசு மற்றும் பல அமைப்புகள் திறமையான மற்றும் தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகின்றன. உதவித்தொகைகளில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று தகுதி அடிப்படையிலானது மற்றொன்று தேர்வு அடிப்படையிலானது. பன்னிரண்டாம் வகுப்பில் 80 … Read more

இந்த ஆண்டிற்கான SBI card நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்த ஆண்டிற்கான SBI card நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்த ஆண்டிற்கான SBI card நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!! SBI card நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Assistant Manager – Area Sales, POS & CBSF என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே … Read more

தமிழகத்தில் நடைபெறுவது சமூக விரோதிகளின் ஆட்சி!! திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ் 

What is happening in Tamil Nadu is the rule of the anti-social!! OPS condemned DMK

தமிழகத்தில் நடைபெறுவது சமூக விரோதிகளின் ஆட்சி!! திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!!  தமிழகத்தில் தற்போது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுவதாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சியா? என கேள்வி எழுப்பும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே செல்கிறது. இதுபற்றி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம், … Read more

அரசியலுக்கு வர ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் இளைய தளபதி!! நாளை முக்கிய ஆலோசனை!!

The youngest general who is doing preparatory work to enter politics!! Important advice tomorrow!!

அரசியலுக்கு வர ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் இளைய தளபதி!! நாளை முக்கிய ஆலோசனை!!  நடிகர் விஜய் நாளை மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இளைய தளபதி என்று மக்களால் அழைக்கப்பட்டு தவிர்க்க முடியாத நடிகராக காலூன்றியவர் நடிகர் விஜய். அவர் தற்போது நடிப்பு தொழில் மட்டுமல்லாமல் சில பொதுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. விஜய் அரசியலுக்கு வருவதாக வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் … Read more

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!!

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!!

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!! தமிழ்நாட்டில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் நடந்த குற்ற செயல்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவில்லை என அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறைவதாக தெரியவில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு … Read more