மாவட்ட மக்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

 மாவட்ட மக்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

மாவட்ட மக்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில்  கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த மழைக்கு காரணம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியே தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.  மேலும்  ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் … Read more

மீண்டும் வருகிறது  ஜாக்கி சான் சாகசங்கள்!! மகிழ்ச்சியில் 90s கிட்ஸ்கள்!!

The Adventures of Jackie Chan is back!! 90s Kids Rejoice!!

மீண்டும் வருகிறது  ஜாக்கி சான் சாகசங்கள்!! மகிழ்ச்சியில் 90s கிட்ஸ்கள்!! அந்த கால 90s கிட்ஸ்களின் ஜாக்கி சான் மீண்டும் வருவதாக தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஜாக்கி சான் அட்வென்ச்சர்ஸ் என்பது அதிரடி கார்ட்டூன் திரைப்படம் ஆகும். இதில் பிரபல நட்சத்திரமான ஜாக்கி சான் கற்பனை பதிவில்  பல சாகசங்கள் இடம் பெற்று இருக்கும். மேலும் இது ஒரு அனிமேஷன் தொலைகாட்சி தொடராகும். இந்த தொடர் 90s காலக்கட்டத்தில் ஒளிபரப்பட்டது. மேலும் இந்த தொடர் … Read more

மீண்டும் வருகிறது  தமிழா தமிழா நிகழ்ச்சி!! புதிய தொகுப்பாளர் இணையத்தில் வைராலகும் தகவல்!!

Tamila Tamila show is coming again!! New presenter is going viral on the internet!!

மீண்டும் வருகிறது  தமிழா தமிழா நிகழ்ச்சி!! புதிய தொகுப்பாளர் இணையத்தில் வைராலகும் தகவல்!! கரு பழனியப்பன் தமிழ் திரைப்பட இயக்குனர். அவர் முதலில் பார்த்திபன் கனவு படத்தில் அறிமுகமானார். இவர் சிறந்த கதாசிரியர் விருது பெற்றவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  வரை ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்துள்ளார். இவர் தமிழா தமிழா என்ற விவாத நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் … Read more

காதல் வாழ்க்கை கை விட்டாலும் திரை வாழ்க்கையை கை விடாத சமந்தா!! மீண்டு வருவாரா??

Samantha did not give up on screen life even if she gave up her love life!! Will he come back??

காதல் வாழ்க்கை கை விட்டாலும் திரை வாழ்க்கையை கை விடாத சமந்தா!! மீண்டு வருவாரா?? சமந்தா தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் குஷி. இந்த படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றது. சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை … Read more

மாவீரன் படத்தின் வாய்ஸ் ஓவர் 3 பேரில் இவர்தான்!! கான்ஃபிட்டின்ஸில் அவரது ரசிகர்கள்!!

மாவீரன் படத்தின் வாய்ஸ் ஓவர் 3 பேரில் இவர்தான்!! கான்ஃபிட்டின்ஸில் அவரது ரசிகர்கள்!!

மாவீரன் படத்தின் வாய்ஸ் ஓவர் 3 பேரில் இவர்தான்!! கான்ஃபிட்டின்ஸில் அவரது ரசிகர்கள்!! சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவாத படம் பிரிண்ஸ்.இந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் படத்தின் கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொண்டு இருந்தார். இந்த வகையில் அவர் இப்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் மாவீரன்.இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்பொழுது திரைக்கு வர தயாராக உள்ளது. இன்னும் 7 நாட்களில் திரைக்கு வர உள்ள … Read more

தொழிற்சாலையில் தீ விபத்து!! திடீரென்று வெடித்த பாய்லர்!!

Fire accident in the factory!! Suddenly the boiler exploded!!

தொழிற்சாலையில் தீ விபத்து!! திடீரென்று வெடித்த பாய்லர்!! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் என்னும் பகுதியில் சாலை தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது.இதன் உரிமையாளர்  சண்முகம் என்பவர். இந்த ஆலையத்தில் துணிகளுக்கு சாயம் ஏற்றும்  பணி நடைபெற்று கொண்டு வருகின்றது.இதில் அனைத்து வகையான ஆடைகளுக்கும் சாயம் ஏற்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் மட்டும் சுமார் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் இன்று தொழிற்சாலை துவங்கப்பட்டது. … Read more

ஆட்டை பிரியாணி ஆக்கிவிடுவோம்!! அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதியின் பதிலடி!!

Let's make goat biryani!! RS Bharati's response to Annamalai!!

ஆட்டை பிரியாணி ஆக்கிவிடுவோம்!! அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதியின் பதிலடி!! கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் எதிர்கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றால் அவர் திரும்ப தன் ஊருக்கு வர முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது, பெங்களூருக்கு எங்கள் தளபதி வந்தால் முற்றுகை இடுவாயா? நீ ஒரு ஆண்மகனாக இருந்தால்..உனக்கு தைரியம் இருந்தால்..சோற்றில் உப்பு போட்டு நீ தின்பவராக இருந்தால் தலைவர் வரும் போது தடுத்துப்பார். பிறகு நாங்கள் என்ன … Read more

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!   கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் அதிமுக கட்சியின் முன்னாள் பேரூராட்சித் தலைவரும் தற்போதைய கவுன்சிலருமான ராஜா என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 48 வயதான கனிராஜ் என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். கனிராஜ் தனது வீட்டின் முன்பு கடந்த மே மாதம் 28ம் தேதி அவருடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். … Read more

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள்  கேப்டனுக்கு இன்று  பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

The Chief Minister wishes the former captain of the Indian cricket team on his birthday today!! Happy fans!!

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள்  கேப்டனுக்கு இன்று  பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஜூலை 7 ஆம் தேதி 41 வது பிறந்தநாள். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள்  திருவிழா போன்று கொண்டாடி வருகிறார்கள். அதனை தொடர்ந்து உலக நாடுகளில் இருக்கும் அனைத்து ரசிகர்கள் மற்றும் வீரர்கள்  அவருக்கு வாழ்த்துக்கள்  தெரிவித்து வருகிறார்கள் . எம்.எஸ்.தோனி ஜார்க்கண்ட் … Read more

கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து! இரண்டு அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழப்பு!!

கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து! இரண்டு அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழப்பு!!

கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து! இரண்டு அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழப்பு!!   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் மீது லாரி மோதியதில் இரண்டு அரசு உழியர்கள் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 44 வயதான முகிலன் என்பவரும் 45 வயதான பாரதி என்பவரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணி செய்து வருகின்றனர்.   … Read more