அடுத்த வாரம் திருமணம்!! விபத்தில் சிக்கிய ஹீரோ!!

Wedding next week!! Saravanand in an accident!!

அடுத்த வாரம் திருமணம்!! விபத்தில் சிக்கிய ஹீரோ!! தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்து வருபவர் சர்வானந்த். தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் செய்ய போவதாக வெளியான தகவல் உண்மை. கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதாஷெட்டி என்பவரை சர்வானந்த் திருமணம் செய்யப்போகிறார் என்பது தெரியவந்தது. ஜூன் 3ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் லீலா பேலஸில் நடைபெறும். திருமண ஏற்பாடுகள் பிரமமண்டமாக … Read more

ராதிகாவிற்கு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்!! முடிவடைந்த சந்திரமுகி 2 !!

Raghava Lawrence gifted a ring to Radhika!! Chandramukhi 2 Completed !!

ராதிகாவிற்கு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்!! முடிவடைந்த சந்திரமுகி 2 !! கடந்த 2005ம் ஆண்டு இயக்குனர் P.வாசு இயக்கத்தில் சந்திரமுகி முதல் பாகம் வெளியானது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, செம்மீன் ஷீலா, சோனு சூட், நாசர், விஜயகுமார் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதில் இடம் பெற்றிருக்கும் ரஜினி மற்றும் வடிவேலுவின் காமெடி இன்றும் மக்களிடையே பேசப்படுகிறது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து 17 … Read more

மாவீரன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய சிவகார்த்திகேயன்!! வீரமே ஜெயம் வீடியோ இணையத்தில் வைரல்!! 

Sivakarthikeyan started dubbing for Maveeran!! Veerame Jayam video viral on the internet!!

மாவீரன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய சிவகார்த்திகேயன்!! வீரமே ஜெயம் வீடியோ இணையத்தில் வைரல்!! நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்திற்கு டப்பிங்கை தொடங்கியுள்ளதாக மாவீரன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் சேர்ந்து பல வருடங்களுக்கு பிறகு நடிகை சரிதா இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் அதிதி சங்கர், நடிகர் சுனில், இயக்குநர் மிஸ்கின், யோகி பாபு மற்றும் பலர் … Read more

ரஜினியால் எந்த பலனும் இல்லை!! அவரது சகோதரர் கருத்து!!

Rajini has no benefit!! His brother's comment!!

ரஜினியால் எந்த பலனும் இல்லை!! அவரது சகோதரர் கருத்து!! நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். மேலும், கிட்டத்தட்ட … Read more

டெல்லியில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை இளைஞரின் வெறி அரஸ்ட்!!

16-year-old girl stabbed to death in Delhi, youth arrested!!

டெல்லியில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை இளைஞரின் வெறி அரஸ்ட்!! டெல்லியில் ஷஹாபாத் பகுதியில் 16  வயது சிறுமியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தி கொலை செய்தும் கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டு தப்பிய நபரை போலீஸ்சார் வலை வீசி தேடி வந்தனர். காதல் வசப்பட்டு, இவ்விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளியை பிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம் … Read more

தன்னுடைய படமே தனக்கு எதிரி!! வெங்கட் பிரபு புலம்பல்!!

His image is his enemy!! Venkat Prabhu Lament!!

தன்னுடைய படமே தனக்கு எதிரி!! வெங்கட் பிரபு புலம்பல்!! இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, சரோஜா, மங்கத்தா, மாசு என்கிற மாசிலாமணி, பிரியாணி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் சிம்பு வைத்து இயக்கிய மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவருக்குமே ஒரு நல்ல  கம்பேக் ஆக இருந்தது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை … Read more

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!! திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர்!!

Law and order is not good in Tamil Nadu!! Former minister who spoke in support of Thirumavalavan's opinion!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!! திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர்!! தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திருமாவளவன் அவர்கள் கூறியது வரவேற்கத்தக்கது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறியது, சட்டம் ஒழுங்கு தவறிவிட்டதை கண்டித்து இன்று(மே29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் … Read more

ஊராட்சிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திடீர் ரெய்டு வந்த கலெக்டர்!! 

Development project works for Saliya Mangalam panchayat!! Collector test

ஊராட்சிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திடீர் ரெய்டு வந்த கலெக்டர்!! தஞ்சாவூர் மாவட்ட அம்மாப்பேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் ஊராட்சிக்குட்பட்டது ஆகும். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகளை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் பொது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சிவகுமார், உதவி பொறியாளர் கதிரேசன், துணைத்தலைவர் செந்தில்குமார், மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடன் … Read more

திமுக பிரமுகர் மகனின் காதல்!! கொலை செய்யப்பட்ட சிறுமி!!

Love of the son of a DMK leader!! Murdered girl!!

திமுக பிரமுகர் மகனின் காதல்!! கொலை செய்யப்பட்ட சிறுமி!! திமுக கவுன்சிலரின் மகனை காதலித்ததால் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள சவாரிமேடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவரது கணவர் பெயர் தங்கராஜ். தங்கராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பே கலைவாணியை பிரிந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கலைவாணியின் மூத்த மகள் தேவிகா. இவர் 11ம் வகுப்பு வரை படித்து விட்டு சென்ற ஆண்டு முதல் … Read more

மகளின் திருமணம்!! கண் இமைக்கும் நொடியில் உயிரிழந்த தந்தை!!

Daughter's wedding!! Father is alive in the blink of an eye!! Pity!!

மகளின் திருமணம்!! கண் இமைக்கும் நொடியில் உயிரிழந்த தந்தை!! தேனி மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர் அருகே கீரனூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா என்பவர். இவர் சென்னையில் வசித்து வந்துள்ளார். தனது மகளின் திருமணத்திற்காக தனது சொந்த ஊரான கீரனூர் கிராமத்திற்கு வந்துள்ளார். அந்த வேளையில், மகளின் திருமணத்தை முடித்துவிட்டு கருப்பையா தனது நண்பர் முனுசாமியுடன் இருசக்கர வாகனத்தில் குளிப்பதற்காக ஊரணிக்கு சென்றுள்ளார். அங்கு குளித்துவிட்டு அதே இரு சக்கர வாகனத்தில் இருவரும் வீடு திரும்பினர். அப்போது முதுகுளத்திலிருந்து மதுரை … Read more