ரஜினியிடம் சென்று தஞ்சம் அடைந்த சரத்பாபு முதல் மனைவி!! அப்போவே அவர் செய்த காரியம்!!

Sudden death Sarathbabu!! First wife sad

ரஜினியிடம் சென்று தஞ்சம் அடைந்த சரத்பாபு முதல் மனைவி!! அப்போவே அவர் செய்த காரியம்!! மறைந்த நடிகர் சரத்பாபுவை பற்றி கடந்த சில நாட்களாகவே அதிகம் பேசி வருகிறார்கள். சரத்பாபுவின் முதல் மனைவி ரமாபிரபா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். தற்போது ஆந்திராவில் ஒரு குக் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் சினிமா வேண்டாம் என் ஒதுங்கி தனியாக வசித்து வரக்கூடியவர் ரமா பிரபா. இந்நிலையில் சென்னையில் தன் உடன் … Read more

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை!  பிரியாணியில் பூரான் கிடந்ததால்  சாப்பிட்ட  4 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூரான் கிடந்த உணவை சாப்பிட்ட 4 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் ஊட்டியில் நடைபெற்று உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அடுத்துள்ள எம்.பாலாடா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் … Read more

குன்னூரில் 63வது பழக் கண்காட்சி! இன்று முதல் தொடக்கம்!!

குன்னூரில் 63வது பழக் கண்காட்சி! இன்று முதல் தொடக்கம்!!

குன்னூரில் 63வது பழக் கண்காட்சி! இன்று முதல் தொடக்கம்! குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 63வது பழக் கண்காட்சி இன்று அதாவது மே 27ம் தேதி தொடங்கியது. 63வது பழக் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா சில வாரங்களுக்கு முன்னர்  தொடங்கியது. இதில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாக குன்னூரில் உள்ள … Read more

வறுமை எய்ட்ஸ் நோய்!! எழும்பும் தோலுமாக உயிரிழந்த கதாநயாகி!!

Poverty, AIDS, rise and fall of celebrity

வறுமை எய்ட்ஸ் நோய்!! எழும்பும் தோலுமாக உயிரிழந்த கதாநயாகி!! நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்புகள் மொய்க்க சுமார் ஆறு நாட்கள் ஒரு பெண் அனாதையாக கிடந்தார். அடையாளம் தெரிந்த சிலருக்கு மட்டும் அந்த பெண் ஒரு முன்னாள் தமிழ் சினிமா நடிகை என்பது தெரியவந்தது. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருகுலைத்துவிட்டு இருக்கிறார். கேட்க ஆளின்றி கிடந்த அந்தப் பெண் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்தார். … Read more

டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் மற்றும் புதிய விதிமுறைகள்!! அமைச்சர் உத்தரவு!!

Tasmac shops in Tamil Nadu will now operate only from 12-10 pm. Minister's order...!!!

டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் மற்றும் புதிய விதிமுறைகள்!! அமைச்சர் உத்தரவு!! தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள் மற்றும் துணை ஆட்சியர்களுடன் ஆய்வு கூட்டம் ஒன்றை அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்தினார். அந்த கூட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் பற்றிய சில விதிமுறைகள் பற்றி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது டாஸ்மாக் மதுபானக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப் படவேண்டும். இந்த கால நேரத்தில் எந்த விதமான … Read more

என்ன டிடி அந்த மாறியான பொருளை கேட்டாங்களா? கூச்சப்படாமல் உடனே  அனுப்பி வைத்த பிரபலம்!!

One thing that DD heard, wonder sudden wonder Vanibojan

என்ன டிடி அந்த மாறியான பொருளை கேட்டாங்களா? கூச்சப்படாமல் உடனே  அனுப்பி வைத்த பிரபலம்!! தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி ஆவார்.  இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.  அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை,  முதுகலைப் படித்தவர். தற்போது  அங்கேயே எம்.பில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார். திவ்யதர்ஷினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் … Read more

பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்!! தினம் தினம் குறையும் தங்கத்தின் விலை!!

Happy news for ladies!! The price of gold is decreasing day by day!!

பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்!! தினம் தினம் குறையும் தங்கத்தின் விலை!! தினமும் ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த ஒரு சில  நாட்களாக குறைந்து காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில்  இன்றும் தங்கம் சிறிதளவு விலை குறைந்துள்ளது.  சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.44,800க்கு விற்கப்படுகிறது. ஆனால் வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது.  கிராமிற்கு 0.80 காசுகள் அதிகரித்து 1 கிராம் ரூ.77க்கு விற்பனை செய்யப் படுகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை … Read more

இன்று கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Districts that will receive heavy rain today!! Meteorological Department Announcement!!

இன்று கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்பட்டது. சில மாவாட்டங்களில் வெயிலின் அளவு 106 டிகிரியை தொட்டது. அக்னி நட்சத்திரம் மே 04ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை இருக்கிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சிறிது குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்!  தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வழக்கமாக தமிழகத்தில் ஜுன் மாதம் முதல் தேதி பள்ளிகள் திறப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜூன் மாதம் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் வருகின்ற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து … Read more

தமிழக பள்ளிகளில் பாடப்பிரிவுகள் ரத்து!! கட்டாய இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள்!!

Courses canceled in Tamilnadu schools!! Forced transfer of teachers!!

தமிழக பள்ளிகளில் பாடப்பிரிவுகள் ரத்து!! கட்டாய இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள்!! தமிழத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகியது. இதில் 91.39% பேர் தேர்ச்சி பெற்றனர். தற்போது பள்ளிகளில் 11ம் வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் 10ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் அதிகளவில் அரசு பள்ளிகளை தேர்வு செய்து 11ம் வகுப்பில் சேர்வது மகிழ்ச்சியான விசயமாக உள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில், … Read more