கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!!

The wife who burned her husband!! Misery caused by drinking!!

கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!! வேலூர் மாவட்டம், இலவம்பாடியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட மேஸ்த்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுரேசுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் சுரேஷ் குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இரவு 11 மணி அளவில் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது … Read more

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!!

Edappadi Palaniswami is politicizing the issue of death due to drinking alcohol - Mamaka party leader!!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!! கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த பிரச்சனையை வைத்து அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அரசியல் செய்கிறார் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 13 நபர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் நாட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இதையடுத்து மேலும் 66 பேர் மருத்துவமனையில் … Read more

பிரபல சீரியல் நடிகை மரணம்!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!! 

Famous serial actress dies!! Sad fans!!

பிரபல சீரியல் நடிகை மரணம்!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!! சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா போன்ற பல சீரியல்கள் மூலம் பிரபலமடைந்த நடிகை விஜயலட்சுமி அவர்கள் காலமானார். இவரது மறைவிற்கு சக சீரியல் நடிகர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஊதா பூ கண் சிமிட்டுகின்றது என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமாகி ரஜினி, கமல் போன்று பல முன்னணி நடிகர்களுடன் நடிகை விஜயலட்சுமி  நடித்துள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகத்தில் கண்ணாம்மாவின் பாட்டி கதாப்பாத்திரத்தில் … Read more

பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு  புகார்களை அறிவிக்கலாம்!!

பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு  புகார்களை அறிவிக்கலாம்!!

பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு  புகார்களை அறிவிக்கலாம்! தமிழ் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து தகவல்கள் தெரிவிக்க புகார் எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியை சேர்ந்த சிலர் கள்ளச்சாரயம் குடித்து வயிற்று வலி, வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிகிச்சை பலன் இன்றி 13 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் சிலர் சிகிச்சை … Read more

திரையரங்குகள் முன்வரவில்லை! நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில்!

திரையரங்குகள் முன்வரவில்லை! நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில்!

திரையரங்குகள் முன்வரவில்லை! நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில்! தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தாலும் திரையரங்குகள் முன்வராத காரணத்தாலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடவில்லை என்று உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே5ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்கிளில் இந்த திரைப்படத்தை … Read more

இந்த எழுத்துக்கள் இனி அரசு வாகனங்களில் இருந்தால் கடும் அபராதம்!! போக்குவரத்து துறை எச்சரிக்கை!!

Heavy fine if these writings are found on government vehicles!! Traffic department alert!!

இந்த எழுத்துக்கள் இனி அரசு வாகனங்களில் இருந்தால் கடும் அபராதம்!! போக்குவரத்து துறை எச்சரிக்கை!! போக்குவரத்து துறையானது அரசு வாகனங்களில் ‘அ’, ‘ஜி’ எழுத்துக்கள் குறிப்பிடுவதை நீக்குதல் தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அரசு துறை அதிகாரிகளுக்கும் அந்த துறையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறது.தமிழகத்தில் ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளின் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் எல்லோருக்கும் ஒரே நிபந்தனையின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வாகன கூட்ட நெரிசல்களுக்கும், இடையில் எதிர்ப்பாரத விபத்துக்களில் ஏற்படும் … Read more

வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!!

Motorists have nowhere to escape!! New Technology of Tamil Nadu Government!!

வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!! தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும், அரசு கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளது. விபத்துகளோ, வேறு அசம்பாவிதங்களோ நடை பெறாமல் இருக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. ஆனால் இப்போது போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் நவீன கேமராக்கள் பொருத்தப் படும். எலக்ட்ரானிக் என்போர்ஸ்மென்ட்  டிவைஸ் (Electronic … Read more

தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்!!

தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்!!

தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 108.14 டிகிரி பாரன்டிட் வெயில் பதிவு! சென்னையில் அதிகபட்சமாக இரண்டாவது நாளாக 105.44 டிகிரி பாரன்டிட் வெயில் பதிவு! தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய சூழலால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை … Read more

உதகையில் நடைபெற்று வந்த 18-வது ரோஜா கண்காட்சி நிறைவடைந்தது!

உதகையில் நடைபெற்று வந்த 18-வது ரோஜா கண்காட்சி நிறைவடைந்தது!

உதகையில் நடைபெற்று வந்த 18-வது ரோஜா கண்காட்சி நிறைவடைந்தது. 3 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த நிலையில் ரோஜா அலங்காரங்கள் 2 நாட்களுக்கு காட்சிக்கு வைக்கபட்டிருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவிப்பு. கோடை சீசனை முன்னீட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க கோடை விழா நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்ச்சியான 18-வது ரோஜா கண்காட்சி உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் கடந்த … Read more

ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் – வைத்தியலிங்கம் பேட்டி!

ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் - வைத்தியலிங்கம் பேட்டி!

ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் – வைத்தியலிங்கம் பேட்டி! சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கட்சி நிர்வாகி காதணி விழாவிற்கு வருகை தந்த ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து  எடப்பாடி கருத்து கூறியுள்ளார்.இவாறு அவர் கூறுவது ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக்கியது டிடிவி தினகரன் சசிகலாவும் தான் என்றும்கூறினார். ஓபிஎஸ் … Read more