தடுமாறும் நாம் தமிழர் கட்சி! தாங்கி பிடிப்பாங்களா தம்பிகள்?

தடுமாறும் நாம் தமிழர் கட்சி! தாங்கி பிடிப்பாங்களா தம்பிகள்?

தடுமாறும் நாம் தமிழர் கட்சி, தாங்கி பிடிப்பாங்களா தம்பிகள்? நாம் தமிழர் என்னும் அமைப்பு படிபடியாக மாறி “நாம் தமிழர் கட்சி” ஆக உருமாறியது. கட்சியாகவும் மாறி பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு, ஈழப் போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி  தமிழகத்தைதையும், இலங்கையும் உலுக்கியது. அதன் பிறகு, நாம் தமிழர் கட்சி தீவிரமாக செயல்பட தொடங்கியது. அதன் பிறகு சீமான் மீது தேசிய பாதுகாப்புச் … Read more

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட்! தமிழக காவல் துறை அறிவிப்பு!!

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட்! தமிழக காவல் துறை அறிவிப்பு!!

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட். தமிழக காவல் துறை அறிவிப்பு. தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தமிழக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்து வரும் காவல் துறையினர் மேலும் இது தொடர்பாக தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகின்றது. கல்லூரிகள், பள்ளிகள், குடியிருப்பு நகர்கள் என பல இடங்களில் கஞ்சா விற்பனை ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை … Read more

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம். தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் திருவிழாக்களில் தொடரும் சோக நிகழ்ச்சிகளுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில், கடந்த 2022-ஆம் ஆண்டு, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2 பேர் மரணமடைந்த சம்பவத்தை 2022-ஆம் ஆண்டு சட்டமன்றத் தொடரில் குறிப்பிட்டுப் பேசினேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, 5.5.2023 அன்று … Read more

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது! ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது! ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது. ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் முடிவிற்கு வந்துவிட்டதாக ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த தகவலை இவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தினசரி  கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விறுவிறுவென அதிகரித்து வந்த கொரோனா இன்று 97 ஆக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி கொரோனா … Read more

அடுத்த மாதம் சுற்றுப் பயணம் தொடங்க போகிறேன்! பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம்!!

அடுத்த மாதம் சுற்றுப் பயணம் தொடங்க போகிறேன்! பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம்!!

அடுத்த மாதம் சுற்றுப் பயணம் தொடங்க போகிறேன். பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம். அடுத்த ஆண்டு நாடளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்த சுற்றுப் பயணம் தொடங்கவுள்ளது. கடந்த வாரம் அமித்ஷா … Read more

விரைவில் ஒ பன்னீர் செல்வம் இணைந்து கொள்வார்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

விரைவில் ஒ பன்னீர் செல்வம் இணைந்து கொள்வார்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

விரைவில் ஒ பன்னீர் செல்வம் இணைந்து கொள்வார்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!! அதிமுக முன்னாள் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் விரைவில் திமுக கட்சியில் சேர்ந்து விடுவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியுள்ளார். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது மே 6ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியை காண அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத், நடிகை நயன்தாரா, … Read more

+2 மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

+2 மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

+2 மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் நாளை அதாவது மே 8ம் தேதி வெளியாகவுள்ளது. மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள சில இணையதளங்களை அறிவித்துள்ளது. … Read more

தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!! ஆர்வத்துடன் இருக்கும் மாணவ மாணவிகள்!!

தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!! ஆர்வத்துடன் இருக்கும் மாணவ மாணவிகள்!!

தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!! ஆர்வத்துடன் இருக்கும் மாணவ மாணவிகள்!! தமிழகத்தில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது. மார்ச் 13ம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் … Read more

ரேஷன் கார்டு தொலைந்தால் கவலை வேண்டாம்!! அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Don't worry if your ration card is lost!! Super announcement released by Minister Chakrapani!!

ரேஷன் கார்டு தொலைந்தால் கவலை வேண்டாம்!! அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!! இந்த மாதத்தின் இறுதிக்குள் ரேஷன் கடைகளில் முக்கியமான மாற்றத்தை கொண்டுவரப் போவதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த மாதம் முதல் தமிழக ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு முறை நடைமுறை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது சில இடங்களில் மட்டும் கியூ ஆர் கோடு மூலம் பொருள்களை வாங்கும் நடைமுறை இருந்து வருகின்றது. இதையடுத்து அமைச்சர் சக்கரபாணி அவர்கள் இந்த … Read more

அடுத்த அமைச்சர் கருணாநிதியின் இந்த வாரிசு தான்?? மனம்திறந்த கனிமொழி!!

Kanimozhi Ministry

அடுத்த அமைச்சர் கருணாநிதியின் இந்த வாரிசு தான்?? மனம்திறந்த கனிமொழி!! திமுகவின் நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி ஒன்றில் நான் எப்போதுமே திமுகவின் அடிப்படைக் கொள்கைகளை விட்டு கொடுக்க நான் தயாராக இல்லை என்று கூறிய அவர் டெல்லியில் நாடளுமன்றத்தில் நான் எப்போதும் மக்கள் பிரச்சனைக்காக எந்த சமரமும் செய்துகொள்ளமாட்டேன் என்று கூறினர். மேலும் தங்கள் எப்பொழுது அமைச்சரவையில் இடம்பெறுவீர்கள் என்று நிரூபர் கேள்விக் கேட்க நான் கட்சியில் ஒரு அங்கமாகத்தான் செயல்படுகிறேன், நான் கட்சியில் எந்த … Read more