உதவி பொறியாளரிடம் பணி மாறுதல் கோரிக்கை – மாநகராட்சி அலுவலகத்தில் தீ குளித்ததால் பரபரப்பு!

உதவி பொறியாளரிடம் பணி மாறுதல் கோரிக்கை - மாநகராட்சி அலுவலகத்தில் தீ குளித்ததால் பரபரப்பு!

உதவி பொறியாளரிடம் பணி மாறுதல் கோரிக்கை – மாநகராட்சி அலுவலகத்தில் தீ குளித்ததால் பரபரப்பு! பணி மாறுதல் கோரி உதவிப் பொறியாளரிடம் கோரிக்கை வைத்த மாநகராட்சி சுகாதார ஊழியரை பழிவாங்கும் நடவடிக்கையாக பணி ஏதும் வழங்காததால் மாநகராட்சி அலுவலகத்திலேயே தீ குளித்ததால் பரபரப்பு. மாநகராட்சி சுகாதாரத் துறையில் மலேரியா பிரிவில் நிரந்தரப் பணியாளராக பணியாற்றி வந்தவர் முனுசாமி இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சாலை மற்றும் கட்டிட பிரிவில் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. வயது முதிர்வு … Read more

தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா? அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா? அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா? அமைச்சர் சேகர்பாபு பேட்டி சிதம்பரத்தில் இரட்டை விரல் பரிசோதனை நடைபெறவில்லை. தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா? ஆளுநர் என்ன ஆண்டவரா? நிர்பந்தம் காரணமாக பொய் குற்றச்சாட்டுகளை சொல்கிறார் அமைச்சர் சேகர்பாபு பேட்டி. சென்னையில் வில்லிவாக்கம் மற்றும் ஸ்டீபன் சாலை பகுதியில் நடைபெற்று வரும் சாலை மேம்பால பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் உடன் … Read more

வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுத்தரும் பயிற்சி!

Foreign children, Tamil language training

வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுத்தரும் பயிற்சி! தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் பேச, எழுத, “தமிழ் மொழி கற்போம்” திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். வெளிமாநிலங்களான பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஸ்டிரா போன்ற பல்வேறு மாநில தொழிலாளர்களும் மற்றும் அவர்களது குடும்பங்களும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் புலம்பெயர்ந்து வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் … Read more

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!!

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!!

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!! விழுப்புரம் பகுதியில் 10ஆம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது, … Read more

நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!

New change in fair price stores!! Start in Kanchipuram!!

நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!! நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலைகளிலும் கிடைகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் நியாயவிலை கடைகளின் மீது வரும் புகார்களை தடுக்க பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது. அதேபோல் குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்றவை ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம். இந்நிலையில் புது முயற்சியாக நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு யுபிஐ … Read more

தங்கம் விலை இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!

Has the price of gold fallen so much? People are happy!!

தங்கம் விலை இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!! தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே தற்போது மாறி  உள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றமாகவே உள்ளது. நேற்று முன்தினம்,  தங்கத்தின் விலை பவுன் ரூ.46 ஆயிரத்தை அடைந்தது. நேற்று மேலும் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,200-க்கு  விற்கப்பட்டது. தங்கம், கடந்த 3 நாட்களாகவே பெரும் விலையேற்றத்தை அடைந்தது வந்தது. இந்நிலையில் இன்று … Read more

356 வது பிரிவை பயன்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது! அதிமுக ஜெயக்குமார் அதிரடி

Section 356, AIADMK Action

356 வது பிரிவை பயன்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது! அதிமுக ஜெயக்குமார் அதிரடி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இப்படிபட்ட ஒரு ஊழல் ஆட்சி தேவை தானா என மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் ஆளுநரே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, தமிழ்நாட்டை எப்படி அமைதி பூங்கா என்று சொல்கிறார்கள் அமளி காடாக தான் இருக்கிறது என்று கூறுகிறார், … Read more

ஒரு லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் புதுமை பெண் திட்டம்!! அசத்தும் முதல்வர்!!

One Lakh Pensioners and Innovation Women Project!! Amazing Chief!!

ஒரு லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் புதுமை பெண் திட்டம்!! அசத்தும் முதல்வர்!! இன்று காலை 10.30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் ஒரு லட்சம் பேருக்கு ஓய்வுதிய பயன்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்குகிறார். மேலும் நான் முதல்வர், புதுமை பெண் திட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று வழங்கும் ஓய்வூதிய திட்டத்தின் பயன்கள் மூலம் … Read more

ஆளும் கட்சியின் இரண்டு ஆண்டுகள் ஆட்சி!! சாதனை மலராக வெளிவரும் திமுக அரசின் சாதனைகள்!!

ஆளும் கட்சியின் இரண்டு ஆண்டுகள் ஆட்சி!! சாதனை மலராக வெளிவரும் திமுக அரசின் சாதனைகள்!!

ஆளும் கட்சியின் இரண்டு ஆண்டுகள் ஆட்சி!! சாதனை மலராக வெளிவரும் திமுக அரசின் வெற்றிகள்!! திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறவுள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகள், செய்த சாதனைகள் அனைத்தும் சாதனை மலராக வெளியாகவுள்ளது. இதனை இன்று முதல்வர் வெளியிடவுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் சாதனை படைத்து ஆட்சியை கைப்பற்றியது. திமுக கட்சியின் சார்பாக மு.க ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவியை … Read more

மதுரையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக போராட்டம்! வணிகர் சங்கத் தலைவர் அறிவிப்பு!!

மதுரையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக போராட்டம்! வணிகர் சங்கத் தலைவர் அறிவிப்பு!!

மதுரையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக போராட்டம். வணிகர் சங்கத் தலைவர் அறிவிப்பு. மதுரையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் அவர்கள் அறிவித்துள்ளார். வளர்ந்து வரும் இந்த காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் அதாவது Online Shopping என்பதின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றது. ஃபிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல், ஃஸாப்கிளூஸ், மந்த்ரா, மீசோ போன்று பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் … Read more