மின்சாதனப் பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை! மின்சார வாரியம் அறிவிப்பு!
மின்சாதனப் பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை! மின்சார வாரியம் அறிவிப்பு! தமிழ்நாட்டில் மின்சாதனப் பொருட்களின் பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. அதாவது குளிர்சாத பெட்டி (ப்ரிட்ஜ்), குளிரூட்டி (ஏசி), வாட்டர் ஹீட்டர் போன்ற அதிகம் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்களை கொண்டுள்ள வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. தமிழ்நாட்டில் மின் கட்டணம் சமீபத்தில் தான் உயர்த்தப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது, மீண்டும் மின் … Read more