வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள்

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள்

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள் திருவண்ணாமலை அவலூர்பேட்டை புறவழிச் சாலையில் அதிமுக வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் விதமாக தண்ணீர் பந்தலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமைத்தார். இந்த தண்ணீர் பந்தலை திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார். இந்த தண்ணீர் பந்தலில் இளநீர், நீர்மோர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், … Read more

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்!

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்!

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்! வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 7 இளம்சிறார் கைதிகள் தப்பி ஓட்டம்! கடந்த இரண்டு மாதத்தில் 3வது முறையாக தப்பித்த சிறார்கள்! இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு! வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் அரசினர் பாதுகாப்பு இடத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து, கடந்த மார்ச் 27ஆம் தேதி 6 இளம் சிறார் கைதிகள் … Read more

தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு

மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு

தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் சமையல் காஸ் சிலிண்டர் இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே  மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்ப அட்டைகளுக்கு 2 லிட்டரும், ஒரு சிலிண்டர் வைத்து இருப்பவர்களுக்கு  1 … Read more

தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல்

தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல்

தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுகாட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக படகு இல்லம் உள்ளது. இங்கு மிதக்கும் படகுகள், எந்திர படகுகள் போன்ற படகுகள் பொதுமக்கள் சாகச  பயணம் மேற்கொள்வதற்காக இங்கு உள்ளது. தற்போது சுற்றலா பயணிகளை கவரும் விதமாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மிதக்கும் உணவக கப்பல் ஒன்று நிறுவப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை சுற்றலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் சுற்றுலா, … Read more

மீனாட்சி அம்மன் கோவிலின் தங்கத் தாமரையை செய்தவர் இவரா?

மீனாட்சி அம்மன் கோவிலின் தங்கத் தாமரையை செய்தவர் இவரா?

மீனாட்சி அம்மன் கோவிலின் தங்கத் தாமரையை செய்தவர் இவரா? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் இருக்கும் தங்கத் தாமரை மிகவும் பிரபலமானது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட ஆச்சரியப்பட வைப்பது குளத்தில் இருக்கும் தங்கத் தாமரை தான். அத்தகைய தாமரையை வடிவமைத்தவர் யார் என்பது குறித்து பார்க்கலாம்: ஓவியம், சிற்பம் என பாரம்பரியமான குடும்பப் பின்னணியில் வந்தவர்  என்.எஸ். சபாபதி என்னும் ரத்தின சபாபதி. இவர் தான், மதுரை மீனாட்சி அம்மன் … Read more

கோடைக்காலத்தில் சந்திக்கும் கண் பிரச்சினைகள்

கோடைக்காலத்தில் சந்திக்கும் கண் பிரச்சினைகள்

கோடைகாலத்தில், வெயிலின் தாக்கத்தால் நான் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். அதில் ஒன்று கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். கோடைக்காலத்தில் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். எனவே நாம் அளவுக்கு அதிகமான தண்ணீரை அருந்த வேண்டும். வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். சூரியனின் வெப்ப கதிர்கள் நம் சருமத்தை மட்டுமல்லாது நமது கண்ணையும் பாதிக்கிறது. முதலாவதாக கண் வறட்சி. கண்களில் உள்ள நீர்படலம் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினை கோடைக்காலங்களில் மட்டுமல்ல எல்லா பருவ … Read more

10 நாட்களில் 10 கிலோ எடை குறைக்கலாம்..

10 நாட்களில் 10 கிலோ எடை குறைக்கலாம்..

இப்போது உடல் பருமன் என்பது நிறைய பேர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. தற்போது இருக்கும் கால சூழ்நிலை, வேலைப்பளு, உடல் உழைப்பின்மை, துரித உணவுகள் ஆகியவையே உடல் பருமனுக்கு காரணம். அனைவருக்கும் அவரவர் உயரத்துகேற்ப உடல் எடை இருக்க வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லை என புலம்பும் நாம்தான் எந்த முறை டயட்டையும் ஒழுங்காக பின்பற்றுவதில்லை. நம் உடல் எடையை குறைப்பதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே … Read more

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அனுமதி மறுப்பு??

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அனுமதி மறுப்பு

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அனுமதி மறுப்பு??  கல்கி எழுதிய மிகவும் புகழ்பெற்ற வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன். இந்த நூல் சோழ சாம்ராஜ்யத்தையும், ராஜராஜ சோழனை பற்றியும் குறிப்பிடும் புதினமாகும். இதை பலரும் நாடகமாக அரங்கேற்றி உள்ளனர். இதை திரைப்படமாக கொண்டு வருவதற்கு எம்.ஜி.ஆர். முதற்கொண்டு பலரும் முயற்சி செய்தனர்.ஆனால் இது மணிரத்னம் அவர்களால் சாத்தியப்பட்டுள்ளது. இதை இரண்டு பாகமாக அவர் எடுத்துள்ளார். கடந்த 2022 ம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளியானது அதனை … Read more

500 டாஸ்மாக் கடைகளுக்கு விரைவில்  மூடுவிழாவா??  அமைச்சர் வெளியிட்ட தகவல்! 

500 இடங்களில் டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படுகிறது

500 டாஸ்மாக் கடைகளுக்கு விரைவில்  மூடுவிழாவா??  அமைச்சர் வெளியிட்ட தகவல்!  தமிழகத்தை டாஸ்மாக் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் கூறி கொண்டுதான் உள்ளனர். ஆனால் அது இன்னும் நடைமுறையில் சாத்தியப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவாது, டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கூறி வருகின்றனர். அதில் முதல்படியாக பள்ளி, கல்லூரி மற்றும் கோவிலுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை … Read more

போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணி!  நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது!

போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணி!  நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது!

போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணி!  நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது! சேலத்தில் இரவு ரோந்து பணியின்போது நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது.கூட்டாளிகள் நான்குபேர் தப்பியோடிய நிலையில் நெல்லை காவல்துறையினரிடம் பிடிபட்ட பிரபல ரவுடியை ஒப்படைத்தனர். சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் புஷ்பராணி தலைமையில் இரவு ரோந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது அதிகாலை சாலையோரம் சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக கார் ஒன்று … Read more