கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசல்!  நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! 

கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசல்!  நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! 

கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசல்!  நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!  கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! உதகை – குன்னூர் – கோத்தகிரி சாலைகள் ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண ஒரே நேரத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் … Read more

சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவக்கம்!

சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவக்கம்!

சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 1ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவக்கம்!  தமிழகத்தில் உள்ள சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவக்கம். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மே 9 ந் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவங்கும் என தகவல். தமிழகத்தில் மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று விடுபடைந்தது. … Read more

மாற்றுத்திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என முதல்வர் உள்ளிட்ட பலரை ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிவு!

மாற்றுத்திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என முதல்வர் உள்ளிட்ட பலரை ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிவு!

மாற்றுத்திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என முதல்வர் உள்ளிட்ட பலரை ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிவு! மாற்றுத்திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் எனக்கூறி பலரையும் ஏமாற்றிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த போலிநபர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை கடந்த சில வருடங்களாக மாற்றுத்திறனாளிகளின் இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக்கூறி போலியான கப்பை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் உட்பட பலரையும் ஏமாற்றிய … Read more

அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி தொடர்கிறது – இபிஎஸ் அறிவிப்பு

அஇஅதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது – இபி எஸ் அறிவிப்பு

அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி தொடர்கிறது – இபிஎஸ் அறிவிப்பு நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அஇஅதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது  எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறும்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்த கருத்து வேறுபடும் இல்லை அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்று கூறியுள்ளார். எல்லாவற்றையும் கேட்டுகொண்டு இருப்பதற்கு அதிமுக ஒன்றும் அடிமை கட்சி இல்லை, அதிமுகவும் இரட்டை இலையும் … Read more

அடுத்தடுத்து வெளியாகும் பிடிஆர் ஆடியோ! உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

பிடிஆர் ஆடியோ பெறும் பரபரப்பில் தமிழக அரசியல் களம்

அடுத்தடுத்து வெளியாகும் பிடிஆர் ஆடியோ! உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின்  இரண்டு ஆடியோ வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து பிடிஆர் கூறும் போது இது முற்றிலும் போலியானவை என்னுடைய அரசியல் எதிரிகளின் சதி என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் போலி காணொளி என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். போலியாக எங்கள் மீது அவதுறு பரப்புவதாக குற்றம் … Read more

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை ஏமாற்றிய போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள்

போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை ஏமாற்றிய போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள் ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு என்ற போலி மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுள்ளதாக  கோப்பையை காட்டி முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றியயுள்ளார். மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய அணி கேப்டன் என சொல்லி அந்த பகுதி மக்களையும் ஏமாற்றியுள்ளார். இந்தநிலையில் போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபு சொல்வதெல்லாம் பொய் என்று தமிழக அரசுக்கு … Read more

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை திருப்பூரில் பச்சிளம் குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் கடத்தப்படும் சம்பவம் சமீப நாட்களாக அதிகரித்தே வருகிறது. காவல்துறையினரும் விரைந்து விசாரணை நடத்தி குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் போதிய அளவு பாதுகாப்பின்மை காரணமாக இந்த குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. திருப்பூர் அரசு மருத்துவக் … Read more

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு!

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு!

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு! தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு. தமிழ்நாட்டின் மிக மாசுபட்ட இடமாக ஆலந்தூர் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் சமீபத்திய ஆய்வில் 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் அதிக மாசுபட்ட இடமாக ஆலந்தூர் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய சுத்தமான காற்றுத் திட்டம் (NCAP) என்பது 122 நகரங்களில் சிறந்த காற்றின் … Read more

14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை – ராமதாஸ் கண்டனம்!

14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை - ராமதாஸ் கண்டனம்!

14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை – ராமதாஸ் கண்டனம்!  ஊட்டியில் 14 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாகடர் ராமதாஸ் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த சாண்டிநல்லா பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் மகிழுந்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், … Read more

மதுரையில் விபரீதம்! கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை!

மதுரையில் விபரீதம்! கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை!

மதுரையில் விபரீதம்! கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை! மதுரையில் கடன் தொல்லை காரணமாக கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவர் மதுரை மாட்டுத்தாவணி வாழைக்காய் சந்தையில் பணிபுரிந்து வந்தார். ஊழியராக பணிபுரிந்த இவர் வாழைக்காய் வியாபாரத்தில் கூலி வேலையிலும், கமிஷன் வியாபாரத்திலும் ஈடுபட்டு  வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அவர் சொந்தமாக கடை ஒன்று வைத்து … Read more