குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!  ஒரு நாள் பயணமாக இன்று காலை 08.30 மணியளவில் டெல்லி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஏ.எஸ் பன்னீர்செல்வம் என்பவர் எழுதிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை பரிசாக அளித்த அவர் சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்!  ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு. அடுத்த ஆண்டு பொது தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ். 6 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1-5 முறையான மாணவர்களுக்கு, ஜூன் ஐந்தாம் தேதி முதல் பள்ளிகள் துவங்கும் என்றும், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் … Read more

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு! போராட்டம் நடத்துவதாக அதிமுக உறுப்பினர் பேச்சு! 

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு! போராட்டம் நடத்துவதாக அதிமுக உறுப்பினர் பேச்சு! 

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு! போராட்டம் நடத்துவதாக அதிமுக உறுப்பினர் பேச்சு!  மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று பேசியதால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு. சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் சேட்டு ( வார்டு எண் 34) குப்பைகள் சரிவர அப்புறப்படுத்துவதில்லை. சாலை வசதி பிரச்னை, விளையாட்டு திடல் வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் மக்களுடன் இணைந்து போராடுவோம் என தெரிவித்தார். இதனால் மாமன்ற கூட்டத்தில் திமுக- … Read more

சித்ரா பௌர்ணமி உற்சவம்!! ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது! 

சித்ரா பௌர்ணமி உற்சவம்!! ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது! 

சித்ரா பௌர்ணமி உற்சவம்!! ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது!  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சித்ரா பௌர்ணமி உற்சவத்தை ஒட்டி ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி துவக்கம். டீசல் பம்ப் இயந்திரத்தின் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் இருந்து வரதராஜ பெருமாள் பாலாற்றின் கரையின் அருகில் உள்ள ஐயங்கார் குளம் கிராமத்திற்கு சென்று அங்கு … Read more

அமைச்சர்கள் விஐபி-க்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடை இருக்க கூடாது – மின்வாரியம் அதிரடி

More than Rs.1000 electricity bill, electricity board new order!

அமைச்சர்கள் விஐபி-க்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடை இருக்க கூடாது – மின்வாரியம் அதிரடி தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் விஐபிகள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பாராமரிப்புக்காகவோ அல்லது அவசர காலங்கள் தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் மின்தடை இருக்கக்கூடாது என்று மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின்சாரவாரிய தலைமை பொறியாளர்களுக்கும் மின்சாரவாரிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பலமுறை தலைமையகத்தில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதும் அதை சில மின் பகிர்மான வட்டாரங்களில் பின்பற்றுவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

வடமாநில தொழிலாளர்கள் வீடியோ விவகாரம்! யூடியூபர் மணிஷ் காஷ்யப் க்கு எதிரான வழக்கை ரத்து முடியாது – தமிழ்நாடு அரசு பதில் மனு

வடமாநில தொழிலாளர்கள் வீடியோ விவகாரம்! யூடியூபர் மணிஷ் காஷ்யப் க்கு எதிரான வழக்கை ரத்து முடியாது - தமிழ்நாடு அரசு பதில் மனு

வடமாநில தொழிலாளர்கள் வீடியோ விவகாரம்! யூடியூபர் மணிஷ் காஷ்யப் க்கு எதிரான வழக்கை ரத்து முடியாது – தமிழ்நாடு அரசு பதில் மனு வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி விடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் மணிஷ் காஷ்யப்புக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து முடியாது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல். இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப் தாக்கல் செய்தார் மனுவை உச்சநீதிமன்றம் சற்று … Read more

மாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாட்டு நலப்பணித் திட்டத்தில் இருக்கும் மாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட பிரிவு சார்பில் , நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அண்ணா பல்கலைகக்கழக துணை வேந்தர் … Read more

புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி!

புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி!

புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி! புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற 7 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி பல்பொருள் அங்காடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இதனிடையே அமுதசுரபி பல்பொருள் அங்காடியின் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சரிவர இயங்கவில்லை … Read more

கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கு தொடர்பாக முக்கிய சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பதால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கூடுதல் கால அகவசம் கேட்கப்பட்டதான் காரணமாக வழக்கினை விசாரணை செய்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட … Read more

ஐடி ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஐடி ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஐடி ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ஐ.டி.ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள் வருகிறதே என கேட்டதற்கு, திமுக மீது எப்போதும் குற்றச்சாட்டுகள் தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் அதை எல்லாம் தகர்த்து எரிந்து தான் பணியாற்றி வருவதாக கூறினார். நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் குறித்த … Read more