இன்று மாலையுடன் முடியும் காலவகாசம்! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்!

The deadline ends this evening! Important information released by Minister Senthil Balaji!

இன்று மாலையுடன் முடியும் காலவகாசம்! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்! V. Senthil Balaji – செந்தில்பாலாஜி தமிழகத்தில் கடந்த 2022 ஆம் மின் கட்டணம் உயர்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மின் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தற்போது அனைத்து மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக மின்சார மானியம் வழங்கி வருகின்றது. அதனை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் … Read more

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு!

Announcement issued by the Department of Examinations! Self Assessment for Students!

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு! கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு வரும் மார்ச் மாதம் … Read more

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்!

Important information released for Plus Two students! You must go here on February 25th!

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்! தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ் அலுவலர்கள்,பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உள்பட 600 பேருக்கு இரண்டு நாட்களுக்கு நடைபெறும் உள்ளுரைப் பயிற்சி அதாவது இன்டர்ன்ஷிப் நேற்று சென்னையில் தொடங்கியது. மேலும் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்,மாநில … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம்!

Important information released by the Tamil Nadu Government Staff Selection Commission! Month of Group 4 Exam Results!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த தேர்வை எழுத 22 லட்சத்து 9 ஆயிரத்து 942 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடத்தப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் 18 … Read more

தனுஷ் தான் பெஸ்ட்!  வாத்தி படத்திற்கு வெளியான முதல் விமர்சனம்! 

தனுஷ் தான் பெஸ்ட்!  வாத்தி படத்திற்கு வெளியான முதல் விமர்சனம்! 

தனுஷ் தான் பெஸ்ட்!  வாத்தி படத்திற்கு வெளியான முதல் விமர்சனம்!  தனுஷின் வாத்தி படம் குறித்து விமர்சனம் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் இளம் இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் தான் வாத்தி. இந்தப் படத்தை சித்தாரா எண்டெர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இப்படம் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. … Read more

எம்ஜி ஆரை உருவாக்கியதே எங்கள் தலைவர் பேனா தான் – திமுக துரைமுருகன்!!

It was the pen of our leader who made MG R - DMK Duraimurugan!!

எம்ஜி ஆரை உருவாக்கியதே எங்கள் தலைவர் பேனா தான் – திமுக துரைமுருகன்!! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆனது இம்மாதம் நடைபெற போவதையொட்டி அதிமுக திமுக என அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக அமைச்சர்கள் சரமாரியாக தங்களது பேச்சுக்கள் மூலம் வெற்றி வாகையை சூடி விடலாம் என எண்ணி சரமாரியாக பேசி வருகின்றனர். அந்த வகையில் திமுக அமைச்சர்கள் இருவரை தவிர்த்து மீதமுள்ள அனைவரும் தற்பொழுது ஈரோட்டில் தான் குடியிருப்பதாக தகவல்கள் … Read more

சற்றுமுன்: முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் இட்லி தோசை!! மாணவர்களுக்கு வரப்போகும் அடுத்த குட் நியூஸ்!!  

Just before: Idli Dosa in Chief Minister's Breakfast Program!! Next good news for students!!

சற்றுமுன்: முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் இட்லி தோசை!! மாணவர்களுக்கு வரப்போகும் அடுத்த குட் நியூஸ்!! திமுக ஆட்சிக்கு வந்ததும் பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதை அடுத்து அதில் ஒன்றுதான் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம். இந்த திட்டமானது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வருகிறது. தற்பொழுது இது தமிழகத்தில் உள்ள 1545 அரசு பள்ளிகளிலும் செயல்முறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு காலையில் உப்புமா கிச்சடி … Read more

அதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும்  எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!!

AIADMK ex-minister sketched and lifted by DMK.. Opposition gets nervous!! ICourt action order!!

அதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும்  எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!! அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல குற்றங்களில் ஈடுபட்டது தற்பொழுது ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் நிலையில் அதில் ஒன்றான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மருமகன் நவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் மகேஷுக்கு உண்டான நில தககாரரில் அமைச்சர் ஜெயக்குமார் தலையிட்டு நிலத்தை அபகரித்து கொடுத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகனின் விருப்பத்திற்கு ஏற்ப என்னிடம் கொலை மிரட்டல் … Read more

கையும் களவுமாக சிக்கும் திமுக.. ஈரோடு தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கம்!! கண்டிக்க முடியாமல் திணறும்  அதிகாரிகள்!!

DMK is caught in the dark.. Ruling party's dominance in Erode election!! Officials who are unable to condemn!!

கையும் களவுமாக சிக்கும் திமுக.. ஈரோடு தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கம்!! கண்டிக்க முடியாமல் திணறும்  அதிகாரிகள்!! தற்பொழுது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறப் போவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் கட்சி என்றாலே தேர்தல் களத்தில் சற்று அதன் ஆதிக்கம் செலுத்தும் என அனைவரும் அறிந்ததே, இதனை சுட்டிக்காட்டி அதிமுக தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் தற்பொழுது அது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. … Read more

இனி தேர்வு எழுதும் பொழுது இவ்வாறு செய்தால் ஆயுள் தண்டனை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Life imprisonment if you do this while writing the exam! Action order issued by the government!

இனி தேர்வு எழுதும் பொழுது இவ்வாறு செய்தால் ஆயுள் தண்டனை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! திருநெல்வேலியை சேர்ந்த மாணவன் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் நான் 12 ஆம் வகுப்பு முடித்து கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்கு நுழைவு தேர்வான நீட் தேர்வு எழுதினேன்.ஆனால் அதற்கான நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கேள்விக்கான விடைகளை வெளியிட்டது.அதில் 720 மதிப்பென்களுக்கு 670 மதிப்பெண்கள் விடைகள் சரியாக … Read more