இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்!

Are they not getting paid this month? This is the reason for the dissatisfaction information that came out!

இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசாணை 151ன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த அக்டோபர் மாத சம்பளம் உள்ளிட்ட பணபலன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து … Read more

குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்!

Attention Candidates Writing Group 3 Exam! Hall ticket released today!

குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்! டிஎன்பிஎஸ்சி கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்களுக்கு குரூப் 3 ஏ என்ற தேர்வு நடத்தப்படுகின்றது.மேலும் தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 3ஏ பணிகளுக்கான தேர்வு ஜனவரி 28 ஆம் தேதி நடத்தப்படும்.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது. … Read more

நெட்டிசன்கள் செய்த குளறுபடி!! பதிலடி கொடுத்த இயக்குனர்!

The mess made by netizens!! Producer who responded!

நெட்டிசன்கள் செய்த குளறுபடி!! பதிலடி கொடுத்த இயக்குனர்! தமிழக சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகர், படத்தொகுப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையோடு விளங்கிவரும் விஜய் ஆண்டனி தற்போது தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்று பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது படபிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று மலேசியாவில் கொழும்பூரில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது அப்போது … Read more

அதிர்ச்சியில் உறைந்திருக்கும் இல்லத்தரசிகள்! தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு!

Shocked housewives! The price of gold is rising!

அதிர்ச்சியில் உறைந்திருக்கும் இல்லத்தரசிகள்! தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு! கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டை விட்டுவிட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் காரணமாக பலரும் தங்கம் போன்ற பொருட்களின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது.கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை … Read more

இனி டாஸ்மார்க்குக்கும் இந்த நடைமுறை வந்தாச்சு? ஒருவரும் தப்ப முடியாது?

Has this procedure also come to Tasmark? No one can escape?

இனி டாஸ்மார்க்குக்கும் இந்த நடைமுறை வந்தாச்சு? ஒருவரும் தப்ப முடியாது? கடந்த ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் பண்டிகையின் பொழுது அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதனால் 850 கோடி வசூல் ஆனது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,341 கடைகள் மூலம் பல வகையான மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் இதற்காக 7 நிறுவனங்களிடம் இருந்து பீர் மற்றும் 11 நிறுவனங்களிடமிருந்து … Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இவர்கள் ஊக்க ஊதியம் பெற தகுதியுடையவர்கள்!

Government school teachers won the jackpot! They are eligible for incentive pay!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இவர்கள் ஊக்க ஊதியம் பெற தகுதியுடையவர்கள்! தமிழகத்தில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்கம் ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்க ஊதியம்  வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த தகுதியை பெற்றிருந்தாலும் அல்லது அதற்கு அதிகமாக படித்திருந்தாலும் அவர்களுக்கு … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்த ஆவணம் ரத்து செய்யப்படும்?

Attention motorists! Will this document be canceled if helmet is not worn?

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்த ஆவணம் ரத்து செய்யப்படும்? தற்போது தமிழகத்தில் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். மேலும் பேருந்தின் மேற்கூறையில் ஏறி நடனமாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வருகின்றனர் என பல புகார்கள் எழுந்து வந்தது. இந்த புகாரை தொடரந்து இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Southern Railway announced! Extension of special trains going here booking starts from today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முதல் தான் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! இன்றே இறுதி நாள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும்!

For the attention of the students writing the public examination! Today is the last day to pay immediately!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! இன்றே இறுதி நாள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும்! கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.மேலும் ஜனவரி 2ஆம் தேதி தான் விடுமுறைகள் முடிந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை … Read more

காவலர்களின் வாரிசுகளுக்கு இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

This percentage reservation for the successors of the guards! The order issued by the Supreme Court!

காவலர்களின் வாரிசுகளுக்கு இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! தமிழகத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது.அதில் தமிழக காவல்துறையில் காவலர்களின் மன உறுதியை அதிகப்படுத்தவும், அவர்களின் நேர்மையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களுடைய வாரிசுகளுக்கு காவலர் பணியில் 10 சதவீதம்  இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக காவல்துறையில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி ஒருவருடைய மகன் சதீஷ் என்பவர் தனக்கு காவல்துறையில் உள்ள இட ஒதுக்கீடு … Read more