திருவிழாவில்  கிரேன் சரிந்து விபத்து! 4 பேர் பலியான பரிதாபம்!

திருவிழாவில்  கிரேன் சரிந்து விபத்து! 4 பேர் பலியான பரிதாபம்!

திருவிழாவில்  கிரேன் சரிந்து விபத்து! 4 பேர் பலியான பரிதாபம்!  அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்த சம்பவத்தில் நான்கு பேர் பலியானார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நெமிலி அடுத்த கீழ வீதி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று மயிலேறு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு அதில் கொக்கி மாட்டி தொங்கியபடி பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக … Read more

இவர்களுக்கு தொடர்ந்து மின் திட்டங்கள் கிடைக்குமா இல்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்!

Will they continue to get power plans or not? Information released by Minister Senthil Balaji!

இவர்களுக்கு தொடர்ந்து மின் திட்டங்கள் கிடைக்குமா இல்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்! தமிழகத்தில் அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் கடந்த ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்ந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய நடைமுறை ஒன்று அமலுக்கு வந்தது.அதில் அரசு வழங்கும் மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டுமானால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயமாக்கபட்டுள்ளது. … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! பாஜக தனித்துப் போட்டியிட முடிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! பாஜக தனித்துப் போட்டியிட முடிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! பாஜக தனித்துப் போட்டியிட முடிவு! ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவையொட்டி அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதையடுத்து இந்த இடைத் தேர்தலில் … Read more

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Parcel services canceled for three consecutive days! Action order issued by the government!

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வியாழன் கிழமை அன்று  குடியரசு தின விழா  கொண்டாடப்படுகிறது.அதனால் அனைத்து இடங்களிலும்  பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் புதுடெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் ஜனவரி 23 ஆம் தேதி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் வரும் ஜனவரி 26 … Read more

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Chance of rain again in Tamil Nadu! Information released by Chennai Meteorological Department!

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டது.மேலும் அவை புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

காளைகள் முட்டி பலியான வீரர்களுக்கு நிவாரண நிதி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Relief funds for the victims of bulls! Announcement made by the Chief Minister!

காளைகள் முட்டி பலியான வீரர்களுக்கு நிவாரண நிதி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்தவகையில் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.அதனால் மக்களுக்கு பொங்கல் பரிசாக அரசு சார்பில் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை,முழு கரும்பு வழங்கப்பட்டது. மேலும் பொங்கல் விடுமுறைக்கு அனைவருமே அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் விடுமுறையை … Read more

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை! 

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை! 

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை!  இடிக்கப்பட்ட ஆரம்பப் பள்ளியின் கட்டிடங்கள் மீண்டும் கட்டப்படாததால் மாணவ மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள இந்து ஆரம்பப்பள்ளி இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படாததால் மாணவ மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இந்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பள்ளியில் வார்டு சபை … Read more

டெட் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

to-the-attention-of-those-who-passed-the-tet-first-paper-exam-notice-issued-by-the-teacher-selection-board

டெட் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! இலவச கட்டையாக் கல்வி உரிமை சட்டத்தின் படி அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கு இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த தேர்வானது மொத்தம் இரண்டு தாள் கொண்டுள்ளது.இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் கணினி வழியில் நடைபெற்றது. அந்த தேர்வின் முடிவுகள் … Read more

மின் கட்டணம் கணக்கீடும் முறையில் அடுத்தடுத்து வரும் திருப்பம்! தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!

A subsequent turn in the electricity bill calculation method! The update released by the Tamil Nadu government!

மின் கட்டணம் கணக்கீடும் முறையில் அடுத்தடுத்து வரும் திருப்பம்! தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்! கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணங்களை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்தது.மேலும் அந்த மனுக்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்வாரியம் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கப்பட்டது.அதன் அடிப்படையில் வீடுகளுக்கான மின் கட்டணம் 12 … Read more

டாஸ்மாக் மற்றும் பார்கள் இரவு மூடப்படும் நேரத்தில் மாற்றமா? அதிர்ச்சியில் மது பிரியர்கள்!

Tasmac and changes to bars closing time at night? Wine lovers in shock!

டாஸ்மாக் மற்றும் பார்கள் இரவு மூடப்படும் நேரத்தில் மாற்றமா? அதிர்ச்சியில் மது பிரியர்கள்! திருவள்ளூர் வெங்கத்தூரை சேர்ந்த மோகன் மற்றும் கோபிநாத் போன்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்தனர். அந்த மனுவில் பொதுவாக தினந்தோறும் டாஸ்மாக் மதுபானம் கடை மற்றும் பார் போன்றவை இரவு பத்து மணிக்கு மூடப்படுகின்றது.அதன் காரணமாக மது வாங்கும் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும்,சாலையோரங்களில் மற்றும் பொது இடங்களிலும் அமர்ந்து அதை அருந்துவதினால் பொதுமக்களுக்கு இடையூறு … Read more