ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! களமிறங்கும் அமலாக்கத்துறை! மிகப்பெரிய சிக்கலில் செல்வப்பெருந்தகை!
ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! களமிறங்கும் அமலாக்கத்துறை! மிகப்பெரிய சிக்கலில் செல்வப்பெருந்தகை! பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது காவல் துறையில் செல்வப்பெருந்தகை அவர்கள் புகார் அளித்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அண்ணாமலை அவர்கள் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையை களமிறக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அண்ணாமலை அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறியிருந்தார். இதற்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை … Read more