பெற்ற மகன் இப்படி செய்யலாமா? வயதானவர்கள் அனுபவிக்கும் கொடுமை!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி அதிகரிக்கும் பாதிப்பை கட்டுப்படுத்த அதிகமான தொற்று பகுதிகளில் அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தென்மாநில பகுதிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் பெற்ற தாயை கொரோனா பாதித்த காரணத்தால் பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. குண்டூர் மாவட்டம் மாச்சர்லா பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு 68 வயதான மூதாட்டி ஒருவர் … Read more

ஆந்திரா, கேரளா, கர்நாடகா செல்ல இதைச் செய்யுங்கள் – தமிழக போக்குவரத்துத் துறை

ஆந்திரா, கேரளா, கர்நாடகா செல்ல இதைச் செய்யுங்கள் – தமிழக போக்குவரத்துத் துறை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 3 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17-ம் தேதிக்கு பின்னர் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பிரதமர் ஏற்கனவே நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் மே 17க்கு பின் உள்ளூர் பேருந்துகளை இயக்க தமிழக அரசு தயாராக்கி வருகிறது. தமிழகத்தில் … Read more

ஊரடங்கு நேரத்தில் இது அவசியமா.? சமூக இடைவெளி இல்லாமல் நடிகை ரோஜா எம்எல்ஏ செய்த சர்ச்சை சம்பவம்.!!

ஊரடங்கு நேரத்தில் இது அவசியமா.? சமூக இடைவெளி இல்லாமல் நடிகை ரோஜா எம்எல்ஏ செய்த சர்ச்சை சம்பவம்.!! நடிகை ரோஜா சாலையில் நடந்து வர அவரது இருபக்கம் நின்றிருந்த மக்கள் அவரது பாதங்களுக்கு மலர்தூவி பின்னர் மாலையிட்ட சம்பவம் நடந்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த ஆபத்தான சூழலில் ஆந்திர மாநில எம்எல்ஏ ரோஜாவின் செயல்பாடு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாக … Read more

எனக்குக் கொரோனா இருக்கிறது அருகில் வராதீர்கள் –ஆந்திர விவசாயி பீதியில் எடுத்த விபரீத முடிவு !

Tamil Nadu Government Announces Special Ward for Corona Virus Affected People கொரோனா வைரஸ்

எனக்குக் கொரோனா இருக்கிறது அருகில் வராதீர்கள் –ஆந்திர விவசாயி பீதியில் எடுத்த விபரீத முடிவு ! ஆந்திராவில் தனக்குக் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக நினைத்த விவசாயி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 1115 பேர் இந்த … Read more

ஆந்திராவில் நல்ல திட்டத்தால் தமிழகம் வளர்ச்சி? நிறுவனங்களின் புது கணக்கு!

ஆந்திராவில் புதிய முதல்வராக பதவி ஏற்ற ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநிலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் புதுப்புது திட்டங்களை அறிவித்தது வருகிறார். அவற்றில் ஒன்று தான் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பினை அந்தந்த நிறுவனங்கள் இருக்கும் பகுதி மக்களுக்கே 75 சதவீத வேலைவாய்ப்பினை வழங்கும் திட்டம் ஆகும். இதனால் பெரிய நிறுவனங்கள் இடம்பெயர யோசித்து வருகின்றனர். ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் பல நல்ல திட்டங்களை அறிவித்தார். அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை, தனியார் கல்வி கட்டண கொள்ளையை … Read more

ஜெகன் மோகன் ரெட்டி சூப்பர்! அருமையான திட்டம் மக்கள் மகிழ்ச்சி! பள்ளி முதலாளிகளுக்கு ஷாக்!

சந்திரபாபு நாயுடு தோல்வி அடைந்தது புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றார். அவர் ஏற்றவுடன் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ஆந்திர மக்களிடையே பெரிதும் மதிப்பை பெற்று வருகிறார். ஆந்திராவில் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளர். நேற்று ஆந்திர சட்டசபையில், பள்ளி மற்றும் உயர் கல்வியை ஒழுங்கு படுத்தும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் … Read more