காவல்துறை சார்பில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு! உற்சாகத்துடன் கலந்துக்கொண்ட மாணவர்கள்!  

Awareness in the government school on behalf of the police! Students who participated enthusiastically!

 காவல்துறை சார்பில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு! உற்சாகத்துடன் கலந்துக்கொண்ட மாணவர்கள்! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் தேவதானபட்டி சார்பு  ஆய்வாளர் வேல்மணிகண்டன் முன்னிலையில் இன்று அரசு பள்ளியில் பயிலும் பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய காவல் ஆய்வாளர் சங்கர் மாணவர்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது பற்றியும்  மாணவர்கள் … Read more

கடமலை மயிலை ஒன்றியத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

Vaccination Camp in Kadamalai Peacock Union!

கடமலை மயிலை ஒன்றியத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!  தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், கடமலைக்குண்டு, குமணன்தொழு, கோம்பை தொழு, பொன்னம் படுகை, மயிலாடும்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு உட்பட 18 ஊராட்சிகளிலும் இம் முகாம் நடைபெற்றது. இதில் முதல் தவணை செலுத்தியவர்கள் இரண்டாவது தவணை செலுத்தவும் இரண்டாவது தவணை செலுத்தி 6 மாத … Read more

சுற்றுலா: சுருளி அருவியில் சுத்தமில்லை, வசூல் நடத்தியும் வசதியில்லை!

Tourism: Suruli waterfall is not clean, collection is not convenient!

சுற்றுலா: சுருளி அருவியில் சுத்தமில்லை, வசூல் நடத்தியும் வசதியில்லை! மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி மாவட்டம் அணைகளும் அருவிகளும் பசுமையும் நிறைந்த பகுதி. குறிப்பாக வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, சுருளி அருவி, சின்னச் சுருளி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இதில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலையில் உருவாகும் சுருளி அருவி வனப்பகுதிகளில் உள்ள மூலிகைச் செடிகளைத் தழுவி வருகிறது. இதன் காரணமாக இந்த நீரைத் தீர்த்தமாகக் … Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழா! 

Youth Skills Festival for Unemployed Youth!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழா! தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌவுதியா கல்லூரியில் நேற்று  நடைபெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் . என்.ராமகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் தொழிற் திறன் பயிற்சி சேர்க்கைக்கான சான்றிதழ்களை இளைஞர்கள், இளைஞனிகளுக்கு வழங்கினார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி, மகளிர் திட்ட அலுவலர் ஜெ.ரூபன் சங்கர்ராஜ், உத்தமபாளையம் வருவாய் … Read more

என் மகனை காணவில்லை கண்டுபிடித்து கொடுங்கள்! போலீசாரின் துரித செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு! 

Find my missing son! Public praise for the quick action of the police!

என் மகனை காணவில்லை கண்டுபிடித்து கொடுங்கள்! போலீசாரின் துரித செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மாணவர் விடுதியில் தங்கியிருந்த ஆதித்யன் ஒரு வாரத்திற்கு முன்பு, அரசு விடுதியில் இருந்து காணவில்லை என தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் பெயரில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் வழக்கு பதிவு செய்து மாணவன் ஆதித்யனை சார்பு ஆய்வாளர் வேல் மணிகண்டன் தீவிரமாக தேடிவந்தார். இந்நிலையில் … Read more

அகற்றுக அகற்றுக டாஸ்மாக் கடைகளை அகற்றுக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

Remove Remove Remove Tasmac Shops! Demonstration on behalf of the Communist Party of India!

அகற்றுக அகற்றுக டாஸ்மாக் கடைகளை அகற்றுக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்! தேனி மாவட்டம்,சின்னமனூர் நகரில் எள்ளுக்கட்டை சாலையில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையினை  அகற்றிடவும், சின்னமனூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, தலைக்காய அறுவைச் சிகிச்சைப் பிரிவினை தொடங்கிடவும், தேரடிப் பேருந்து நிறுத்தத்தை நீக்கும் முடிவை கைவிடவும் வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு சார்பில், ஒன்றியச் செயலாளர் இரா.கதிரப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய துணைச் செயலாளர் வெ.ஜீவபாரதி  முன்னிலை வகித்தார். மாநிலக்குழு … Read more

தேனி மாவட்ட விவசாயிகளே! பிரதமரின் நிதியுதவி கிடைக்கவில்லையா? – இதனை ஒருமுறை சரிபாருங்கள்!

Theni district farmers! Not getting Prime Minister's funding? - Check it out once!

தேனி மாவட்ட விவசாயிகளே! பிரதமரின் நிதியுதவி கிடைக்கவில்லையா? – இதனை ஒருமுறை சரிபாருங்கள்! PM-KISAN பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு வழங்கும் ரூ 2,000 நிதி உதவி 12 வது தவணை கிடைக்க நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் … Read more

மீன் வளப்பணிகள் குறித்து அமைச்சர் திடீர் ஆய்வு! தேனியில் தொடர் பரபரப்பு! 

Minister sudden inspection of fisheries! Continual excitement in Theni!

மீன் வளப்பணிகள் குறித்து அமைச்சர் திடீர் ஆய்வு! தேனியில் தொடர் பரபரப்பு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின்  உத்தரையின்படி மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் . அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று தேனி மாவட்டம், வைகை அணையில் மீன் வளப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ,முரளீதரன், இ.ஆ.ப., … Read more

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து  தேனியில்  அகிலஇந்திய பார்வர்டு பிளாக் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

Demonstration on behalf of All India Forward Block in Theni to condemn the central government for failing to control the price rise!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து  தேனியில்  அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!  தேனி மாவட்டம் தேனி பங்களா மேடு பகுதியில்  விலைவாசி  உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெட்ரோல் டீசல் விிலை உயர்வை கண்டித்தும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிளை … Read more

ஓபிஎஸ்ஸுக்கு இப்படியும் ஒரு சிக்கல்! தம்பி ஓ ராஜா கொலை மிரட்டல் முனியாண்டி கொடுத்த புகார்!

Such a problem for OPS! Munyandi's complaint of threatening to kill brother O Raja!

ஓபிஎஸ்ஸுக்கு இப்படியும் ஒரு சிக்கல்! தம்பி ஓ ராஜா கொலை மிரட்டல் முனியாண்டி கொடுத்த புகார்!  ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தங்கள் நிலத்தை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும், பணத்தைக் கேட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் ஒருவர் புகார் அளித்துள்ளார்.ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையேயான மோதலால், இருதரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் தம்பி ராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு, கட்சியிலும் நீதிமன்றத்திலும் தொடர்ச்சியாக … Read more