இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!!

Young people are for you!! Great opportunity to start your own business!!

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!! தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக அரசாங்கம் கடன் வழங்கி வருகிறது. இதற்காக ஐந்து லட்சம் வரை கடன் தருகிறது. மேலும் 1.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இந்த கடனுக்கு வட்டியும் குறைவாகவே உள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி இளைஞர்கள் அனைவரும் தொழில் துவங்கி முன்னேற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கூறியுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் … Read more

போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகள் அகற்றம்!!

There is no bus route in Theni...Tasmac

போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகள் அகற்றம்!! டாஸ்மாக் 1983  அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களால்  நிறுவப்பட்டது. 2001 இல், மதுவிலக்கு மீண்டும் நீக்கப்பட்ட மற்றும் டாஸ்மாக் மதுவின் மொத்த ஏகபோகமாக மாறியது. சில்லறை விற்பனைக்காக மதுக்கடைகள் மற்றும் பார்களை நடத்துவதற்கான உரிமங்கள், அரசு ஏலம் எடுத்தது. இதனிடையே தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து எர்ணாகுளம், சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு … Read more

ஐந்து மாவட்டங்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்?

holiday-for-five-districts-on-this-date-is-your-town-on-this-list

ஐந்து மாவட்டங்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. போட்டித் தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி … Read more

பிப்ரவரி மாதம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் ரயில் சேவை! உற்சாகத்தில் மக்கள்!

Train service to start after 12 years in February! People in excitement!

பிப்ரவரி மாதம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் ரயில் சேவை! உற்சாகத்தில் மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா பரவல் காரணமாக அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து மக்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்ய அச்சமடைந்து வந்தனர்.அதன் காரணமாகவும் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்தது.கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டது. மேலும் கடந்த தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.அதனை தொடர்ந்து … Read more

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

After the Pongal festival, additional buses return to Chennai! The information published by the Transport Corporation!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடும் விதமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருப்பவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இருக்க தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 13 ஆம் தேதிமுதல் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதல் … Read more

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை! தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று தமிழக கடலோர மாவட்டங்கள் … Read more

இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை! இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும்! 

Today is a school and college holiday! Applies to these two districts only!

இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை! இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும்! கடந்த இரண்டு வாரங்களாகவே தமிழகத்தில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.கடந்த இரண்டு வாரங்ககளாக வங்கக்கடலில் உருவான  காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக மயிலாடுதுறை சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஆறுமணி நேரத்தில் 42 செ.மீ அளவிற்கு மழை பெய்தது அதனால் அந்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் … Read more

தேனி சிறுமி உயிரிழப்பு: 10 லட்சம் இழப்பீடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! பன்னீர்செல்வத்தின் அதிரடி ட்வீட் !

The DMK government did not fulfill the promise! OPS condemned the increase in electricity rates!

தேனி சிறுமி உயிரிழப்பு: 10 லட்சம் இழப்பீடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! பன்னீர்செல்வத்தின் அதிரடி ட்வீட் ! தேனி மாவட்டம் ஓடைப்பட்டி என்ற பகுதியில் பூங்கா வைப்பதற்காக பேரூராட்சியானது 7 அடி பள்ளத்தை ஆங்காங்கே தோண்டி வைத்துள்ளது. தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் அப்பல்லம் மழை நீர் தேங்கி சேரும் சகதியும் ஆக உள்ளது. இந்நிலையில் பகுதியில் விடுமுறை தினத்தை கழிக்க சிறுமி அவரது தாயுடன் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு போதுமான அளவு கழிப்பறை … Read more

பேரூராட்சியின் கவனக்குறைவால் 7 வயது சிறுமி உயிரிழப்பு! அவசர அவசரமாக உடலை அடக்கம் செய்தது ஏன்?

A 7-year-old girl died due to negligence of the municipality! Why was the body buried in a hurry?

பேரூராட்சியின் கவனக்குறைவால் 7 வயது சிறுமி உயிரிழப்பு! அவசர அவசரமாக உடலை அடக்கம் செய்தது ஏன்? தேனி மாவட்டம் ஓடைப்பட்டி என்ற பகுதியில் பூங்கா வைப்பதற்காக பேரூராட்சியானது 7 அடி பள்ளத்தை ஆங்காங்கே தோண்டி வைத்துள்ளது. தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் அப்பள்ளத்தில்  மழை நீர் தேங்கி சேரும் சகதியும் ஆக உள்ளது. இந்நிலையில்  விடுமுறை தினத்தை கழிக்க சிறுமி அவரது தாயுடன் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு போதுமானளவு கழிப்பறை வசதி இல்லை.அதனால் அச்சிறுமி இயற்கை … Read more

வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா! மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்!

Chidambaram Pillai's birthday party! OPS who paid tribute by wearing a wreath!

வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா! மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்! வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலம் மற்றும் நிறுவன  தலைவர்  சரவணன் அவர்களின் ஆணைக்கிணங்க,மாநில இளைஞரணித் தலைவர் எம்.என்.பி.ராஜா  மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பந்தல் ராஜா மாநில மகளிர் அணி தலைவர் இந்திரா உதயகுமார் இவர்களின் ஆணைக்கிணங்க தேசிய தலைவர் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா … Read more