குழந்தைகள் நிகழ்ச்சியில் ஆபாச கேள்வியா?? தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி!!

An obscene question on a children's show?? National Child Protection Commission Action!!

குழந்தைகள் நிகழ்ச்சியில் ஆபாச கேள்வியா?? தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி!!  குழந்தைகள் நடன நிகழ்ச்சியில் நடுவர்கள் ஆபாச கேள்வி கேட்டதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷனில் குழந்தைகளுக்கான சூப்பர் டான்சர் – அத்தியாயம் 3 நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக நடிகை ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் உள்ளனர். நிகழ்ச்சியின் போது நடுவர்கள் மேடையில் கலந்து கொண்ட சிறிய குழந்தையிடம் அவரது … Read more

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!! 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!!  செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி வழக்கின் விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் … Read more

தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

1 month for Chief Secretary Human Rights Commission Notice!!

தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!! தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக, தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு,  தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.  இந்த கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை என எதிர்கட்சிகள் … Read more

திறந்தவெளியில் கெமிக்கல்களை கொட்டிய தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ்! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி! 

திறந்தவெளியில் கெமிக்கல்களை கொட்டிய தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ்! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி!  தனியார் நிறுவனம் ஒன்று  திறந்த வெளியில் கெமிக்கல்களை கொட்டுவதால்  அதில் உள்ள துத்தநாக துகள்கள் காற்றில் பரவி பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில்  தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அந்த பகுதியில்  … Read more

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Notice to private schools! The action order issued by the Department of Education!

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்த சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ , சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள் இயக்கத்தின் தடையின்மை சான்று போன்ற உரிய அனுமதி பெறுவது அவசியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தமிழ்நாட்டில் மொத்தம் 162 … Read more

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ்!  அதிமுக தலைமை அலுவலகம்!

Notice to O. Panneerselvam! AIADMK head office!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ்!  அதிமுக தலைமை அலுவலகம்! அதிமுக தலைமை செயலகம் முன்னாள் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதிமுக கட்சியில் இரட்டை தலைமை பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து ஓபிஎஸ் ஒரு தலைமையிலும் இபிஎஸ் ஒரு தலைமையிலும் பிரிந்து கட்சியின் தலைமை பொறுப்பிற்காக போட்டியிட்டு வருகின்றனர். இரண்டு தரப்பிலும் கடும் விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களும் நடந்து வந்த நிலையில் ஜூலை-11 நடந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதோடு அல்லாமல் அந்த கூட்டத்திலேயே … Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய வசதி! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!

New facilities for government school girls! Information released by the Supreme Court!

அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய வசதி! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் ,சமூக நலன் போன்றவைகளின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்க புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரைபடிக்கும் குழந்தைகளுக்கு மத்திய … Read more

மாற்று திறனாளி என்றெல்லாம் பாரபட்சம் கிடையாது! மனிதாபிமானமற்ற திமுக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்!

மாற்று திறனாளி என்றெல்லாம் பாரபட்சம் கிடையாது! மனிதாபிமானமற்ற திமுக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் ,வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் தமிழக போக்குவரத்து துறை சார்பில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 900 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளத்துடன் கூடிய 1,771 நகர பேருந்துகள் கொள்முதல் செய்ய அக்டோபர் பத்தாம் தேதி டெண்டர் கேட்கப்பட்டது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் 400 முதல் 650 மில்லி … Read more

ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய  வருமான வரித்துறை!!

Notice to Online Game Winners! The Income Tax Department started the hunt!!

ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய  வருமான வரித்துறை!! வருமான வரித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ58,000 கோடி பரிசு பணம் வென்றுள்ளனர்.மேலும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.அதனால் அவர்கள் பெற்ற பரிசுப் பணத்திற்கான வரியை கட்ட வேண்டும் … Read more

சிஐடி பொதுநுழைவு தேர்வு! ஐகோர்ட்டிற்க்கு நோட்டீஸ்!

CIT Entrance Exam! Notice to the court!

சிஐடி பொதுநுழைவு தேர்வு! ஐகோர்ட்டிற்க்கு நோட்டீஸ்! கடந்த 2021 ஆம் ஆண்டு இன்ஜினியரிங் சி ஐ டி பொதுமறைவு தேர்வு கர்நாடகவில் நடைபெற்றது.தேர்வர்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்திற்கு காரணம் இந்த தேர்வில் தகுதி அடைப்பிடியில் பி யூ படிப்புக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படவில்லை என கூறினார்கள். மேலும் தங்களை தேர்வில் புறக்கணித்து விட்டதாகவும் கூறினார்கள். மேலும் இந்நிலையில் தேர்வர்கள் சார்பில் கர்நாடகா ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு விசாரணையில் இருந்தது. மேலும் இந்த வழக்கை ஐகோர்ட் நீதிபதி … Read more