மெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்!
மெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்! முன்பு ஒரு தகவலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் மூலம் தான் பரிமாறிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது நாம் அனைவரும் டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரிமாறிக் கொள்வதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. அதில் ஒன்று மின்னஞ்சல். மின்னஞ்சலில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்தி அனுப்பினால் அது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் கூறப்படும். ஆனால் தற்போது அந்நிலை மாறி மின்னஞ்சலில் மூலம் பண மோசடிகள் … Read more