இந்த பரிகாரத்தை செய்தால் மனநிம்மதியுடன் வேலை செய்யலாம்!

இந்த பரிகாரத்தை செய்தால் மனநிம்மதியுடன் வேலை செய்யலாம்!! நிறைய பேருக்கு நிம்மதியான வேலை இருக்கும். ஆனால் அந்த நல்ல வேலையை அதிக நாள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. உங்களுடன் வேலை செய்யும் நபர்கள் உங்களைப் பற்றி அதிகாரிடம் தவறாக கூறியதால் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். செய்யாத தவறுக்கு நம்மை வேலையில் இருந்து நிறுத்தி வைத்திருப்பார்கள். கெட்ட நேரம் நம் வேலையை பறிக்க பார்க்கும். வேலையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை அவர்களும் இதை சரி செய்யலாம். வேலை … Read more

இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!!

இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!! துளசி இலையின் நன்மைகளை பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்தவை ஒன்றே.அந்த துளசி செடியிலுள்ள வேர் தான் நமக்கு இப்பொழுது தேவைப்படுகிறது. பூமியில் வாழக்கூடிய துளசி செடியின் அடியில் இருக்கும் சின்ன வேரை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஜல்லிவேரை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆணிவேரை எடுக்க வேண்டாம். ஆணிவேருக்கு பக்கவாட்டில் கிளை வேர்கள் நிறைய இருக்கும் அல்லவா அதிலிருந்து ஒரு சிறிய துண்டு அறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் … Read more

கடவுளே வணங்கும்போது செய்யக்கூடாது என்ன தெரியுமா?

கடவுளே வணங்கும்போது செய்யக்கூடாது என்ன தெரியுமா? கடவுளை வணங்கும்போது கோவிலிலும் சரி வீட்டிலும் சரி நம்மை அறியாமல் சில தவறுகளை செய்து விடுகிறோம். இதனால் நான் நினைத்து வழிபடக்கூடிய சுபகாரியங்களும் தடைபடுகிறது. ஒவ்வொரு ஆலயத்தில் தீபம் ஏற்றுவதற்கு என தனியான இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும். கடவுளுக்கு அருகாமையில் தீபம் ஏற்ற கூடாது. பூஜை செய்யாத பொருட்களை பூஜை செய்து பொருட்களுடன் சேர்த்து விடக்கூடாது. திங்கட்கிழமைகளில் பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை எக்காரணம் கொண்டு கையில் எடுக்கக்கூடாது. … Read more

கடவுளிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா? வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்!

கடவுளிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா? வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்! நமக்கு ஏதாவது ஒரு விஷயம் தேவை இருந்தால் இறைவனிடம் பிரார்த்தனை வைப்பது உண்டு. இறைவனிடம் இந்த விஷயம் நடந்தால் இதை காணிக்கையை செலுத்துவேன் என்று வேண்டுதலை கூறுவதுண்டு. அப்பொழுது இறைவனிடம் இந்த விஷயம் செய்கிறேன் என்று வேண்டும் பொழுது அந்த விஷயத்தை தவறாமல் நடத்தி விட வேண்டும். இல்லையென்றால் தெய்வக் குற்றமாகிவிடும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த வேண்டுதலை வைத்திருந்தாள் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த … Read more

செம இதை வைத்து வேண்டினால் உடனே நடக்குமா? உடனே பாருங்க!

செம இதை வைத்து வேண்டினால் உடனே நடக்குமா? உடனே பாருங்க! உலகில் வாழும் அனைத்து உயிரினும் இரண்டு விஷயத்தை நினைப்பார்கள்.ஒன்று அவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். மற்றவர் அடுத்தவர்கள் நன்றாக இருக்கக் கூடாது என்று வேண்டுவார்கள். தனக்கு பிடித்தவர்கள் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்.பிடிக்காதவர்களுக்கு கெட்டதே நடக்கவேண்டும் என்று வேண்டுவதால். இதெல்லாம் மக்களின் இயல்பு இது. இதற்கு பரிகாரம் செய்ய ஒரு ஜாதிக்காயை கையில் எடுத்துக்கொண்டு கிழக்கு திசையை … Read more

நாளைய சூரிய கிரகணத்தில் தோசத்திற்கு உரிய நட்சத்திரங்கள் என்னென்ன?

நாளைய சூரிய கிரகணத்தில் தோசத்திற்கு உரிய நட்சத்திரங்கள் என்னென்ன?