ஓவர் சலசலப்பு.. கேசவ விநாயகத்தின் கதையை முடித்தாரா திருச்சி சூர்யா! என்ன நடக்கிறது பாஜகவில்?
ஓவர் சலசலப்பு.. கேசவ விநாயகத்தின் கதையை முடித்தாரா திருச்சி சூர்யா! என்ன நடக்கிறது பாஜகவில்? சென்னை கேசவ விநாயகத்தை, உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என்கிறார்கள். யார் இந்த கேசவ விநாயகம்? பாஜகவுக்கு என்று அரசியல் கோட்பாடு எதுவுமில்லை, ஆர்எஸ்எஸ் கோட்பாடு தான் பாஜகவின் கோட்பாடும் என்று திராவிட கட்சிகள் விடாமல் பேசிவருகின்றன. அதற்கேற்றார்போல், பிராமணிய தலைவர்களை முன்னிலைப்படுத்தாமல் மிக கவனமுடன் செயல்பட்டு … Read more