விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!!

விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!!

விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!! நடந்து முடிந்த ஈரோடு இடை தேர்தலுக்கு பிறகு அதிமுக மற்றும் பாஜக கட்சிகளில் பெறும் மாற்றங்கள் ஏற்பட்டது குறித்து இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கூற்றம் கூறிவந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய ஒற்றை வார்த்தை பெறும் பூகம்பத்தை ஏற்படுத்தியது, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறினார்.   அண்ணாமலை இவ்வாறு கூறியது அதிமுக முன்னணி … Read more

2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் – பிரசாந்த் கிஷோர்!!

2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் - பிரசாந்த் கிஷோர்!!

  2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் – பிரசாந்த் கிஷோர்!! இந்திய அரசியல் வாதிகளுக்கு தெரிந்த முகம் என்றால் அது பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தான். சாதாரண மக்களுக்கு பிரச்சனை என்றால் கடவுளிடம் போவார்கள், ஆனால் அரசியல் வாதிகளுக்கு பிரச்சனை என்றால் அவர்கள் முதலில் போய் தங்களுடைய குறைகளை சொல்லும் நபர் இவர்தான். இந்தியாவின் பல அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்து அந்த கட்சிகளை அந்த மாநிலங்களில் … Read more

சற்றுமுன்: அண்ணாமலை பதவி விலகல்.. மோடியுடன் அவசர மீட்டிங்!! வெளிவந்த முக்கிய தகவல்!!

Just before: Annamalai resigns.. Urgent meeting with Modi!! Important information released!!

சற்றுமுன்: அண்ணாமலை பதவி விலகல்.. மோடியுடன் அவசர மீட்டிங்!! வெளிவந்த முக்கிய தகவல்!! தற்பொழுது நடந்த முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அதிமுக என்னதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் பின்னடைவை சந்தித்த பிறகு பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கியதோடு பலரும் கூட்டணி வைத்தது தான் இந்த தேர்தலில் தோல்விக்கான காரணம் என்றும் கூறி வந்தனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்தாக அதிமுகவில் இணைய தொடங்கினர். அதிலும் முதலாவதாக பாஜகவின் ஐடி விங் … Read more

ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு பாஜக  காரணமா? அண்ணாமலைக்கு பொன்னையன் குட்டு! 

Is BJP responsible for Erode by-election defeat? Ponnaiyan kuttu to Annamalai!

ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு பாஜக  காரணமா? அண்ணாமலைக்கு பொன்னையன் குட்டு! நடந்து முடிந்த ஈரோடு இடைதேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணி தான் காரணம் என்று, அதிமுக முன்னணி தலைவர்கள் கூறிவந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறிய கருத்துகள் தற்போது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காமல் சற்று சறுக்கிய நிலையில், தேர்தலின் போது கூட்டணி கட்சிகள் நல்லமுறையில் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், அதிமுகவின் நிலைப்பாடு வேறு, கூட்டணி கட்சியான … Read more

அடித்து ஆடும் அதிமுக! அமைதி காக்கும் பாஜக

DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!

அடித்து ஆடும் அதிமுக! அமைதி காக்கும் பாஜக   ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல அதிமுக பாஜக இடையே சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை.   நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தல் தான், இரு கட்சிகளுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகளால் ஏற்பட காரணமாக அமைந்தது.   பாஜகவின் ஆதரவினை எதிர்பாராமல், தனது கட்சி சார்பில் வேட்பாளரை அறிவித்து களம் காண தயாரானார் எடப்பாடி பழனிச்சாமி.   தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு நாள் கூட பாஜகவினரோடு … Read more

இடைத்தேர்தல் முடிந்தும் பரிசு மழையா?? டோக்கனோடு அலையும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!! 

இடைத்தேர்தல் முடிந்தும் பரிசு மழையா?? டோக்கனோடு அலையும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!! 

இடைத்தேர்தல் முடிந்தும் பரிசு மழையா?? டோக்கனோடு அலையும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!! நடந்து முடிந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனும், அதிமுக கூட்டணி சார்பில் தென்னரசு போட்டியிட்டனர். இவர்களுக்கு இடையேதான் முக்கிய போட்டி என்றாலும், திமுகவினருக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு கெளரவ பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. எனவே ஒட்டுமொத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அனைத்து எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் உட்பட திமுகவின் ஒட்டுமொத்த பலத்தையும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் … Read more

எடப்பாடியின் அவசர மீட்டிங்.. 13 பேரையும் ரௌண்டப் பண்ண பக்கா பிளான்!! சுக்குநூறாக உடையும் அண்ணாமலை!!

Edappadi's emergency meeting.. Baka plan to round up all 13 wars!! Annamalai breaking into hundreds!!

எடப்பாடியின் அவசர மீட்டிங்.. 13 பேரையும் ரௌண்டப் பண்ண பக்கா பிளான்!! சுக்குநூறாக உடையும் அண்ணாமலை!! அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் பாஜக அண்ணாமலைக்கிடையே மோதல் நடைபெற்று வரும் வேலையில் அடுத்தடுத்தாக அண்ணாமலைக்கு பெரும் அடியாகவே உள்ளது.பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த அண்ணாமலைக்கும் மிகவும் நெருக்கமான சி டி ஆர் நிர்மல் குமார் கட்சியை விட்டு விலகுவதாக கூறி எடப்பாடி அணியில் இணைந்ததையொட்டி அடுத்து ஐ டி விங் செயலாளர் திலீப் கண்ணனும் எடப்பாடி … Read more

அடுத்த பாஜக ஐடி விங் தலைவர் சவுக்கு சங்கர் தான்.. நன்றி கூறி பரபரப்பு டிவீட்!! வெளிவந்த திடீர் அறிக்கை!!

The next BJP IT wing leader is Chavku Shankar.. Thanks for the sensational tweet!! Sudden report!!

அடுத்த பாஜக ஐடி விங் தலைவர் சவுக்கு சங்கர் தான்.. நன்றி கூறி பரபரப்பு டிவீட்!! வெளிவந்த திடீர் அறிக்கை!! ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழக கட்சிகளுக்கு இடையே பரபரப்பான சூழல் நிலவு வருகிறது. அந்த வகையில் பாஜகவில் நீண்ட நாள் நிர்வாகியாக பொறுப்பில் இருந்தா பாஜக ஐடி வின் தலைவர் சிடிஆர் நிர்மல் ராஜினாமா செய்வதாக கூறி தற்பொழுது அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்துள்ளார். ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் அவர்களும் … Read more

அதிமுக வை முழுவதுமாக ஆள அண்ணாமலையின் புதிய சூழ்ச்சி!! போட்ட வலையில் வசமாக சிக்கிய எடப்பாடி!!

Annamalai's new strategy to completely rule AIADMK!! Edappadi caught in the net!!

அதிமுக வை முழுவதுமாக ஆள அண்ணாமலையின் புதிய சூழ்ச்சி!! போட்ட வலையில் வசமாக சிக்கிய எடப்பாடி!! ஈரோடு மாவட்டம் கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்ததும் எடப்பாடி அணியினர் பலர் கட்சியிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் ஒருவர் பின் ஒருவராக அண்ணாமலையை குற்றம் சாட்டி எடப்பாடி அணிக்கு தாவி வருகின்றனர். அந்த வகையில் முதலில் பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்தவர்தான் நிர்மல் குமார், இவர் … Read more

சற்றுமுன்: அதிமுக கொலுசா?? திமுக ஸ்மார்ட் வாட்ச் ஹா?? தொடங்கியது கிழக்கு இடைத்தேர்தல்!! 

Earlier: AIADMK Kolusa?? DMK Smart Watch huh?? Eastern by-elections started!!

சற்றுமுன்: அதிமுக கொலுசா?? திமுக ஸ்மார்ட் வாட்ச் ஹா?? தொடங்கியது கிழக்கு இடைத்தேர்தல்!! ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு மீண்டும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து வெற்றிக்கான பாதையை அமைக்க போகிறோம் என தெரிவித்தது. அதேபோல எதிர்க்கட்சி இரு அணிகளாக இருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் ஓபிஎஸ் பின்னடைவை சந்திக்க இரட்டை இலை சின்னம் மற்றும் இரட்டை … Read more