மஞ்சளை பற்றி தெரியாத உண்மை! இதனால் யாருக்கு அதிக நன்மை?

மஞ்சளை பற்றி தெரியாத உண்மை! இதனால் யாருக்கு அதிக நன்மை? மஞ்சள் சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது. சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது. பெண்கள் நெற்றிப்பொட்டில் மஞ்சள் பொடியை இடும் பெண்களுக்கு ஆக்ஞா சக்கரம் மெதுவாகத் திறக்கப்பட்டு ஆன்மிகச் சக்தி பெருக் கெடுக்கிறது. கர்ப்ப காலத்திலும் மஞ்சளைப் பெண்கள் பூசுவதாலும் அருகில்  வைத்துக் கொள்வதாலும்,தீயசக்திகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் … Read more

முகத்தை விட கை கால் கருப்பா இருக்கா:?இதை போட்டு குளித்தால் ஒரேவாரத்தில் சருமம் மினுமினுக்கும்!

சிலருக்கு முகத்தை ஒப்பிடுகையில் கை மற்றும் காலின் நிறம் கருமையாக இருக்கும் இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.அதில் இரண்டு முக்கியமான காரணங்கள்: காரணம் 1: முகத்தை விட கை மற்றும் கால்களில் சூரிய ஒளி அதிகமாக படுவதால் முகத்தை விட கை மற்றும் கால்களின் சருமம் மிகவும் கருப்பாக காணப்படுகின்றது. காரணம் 2: பொதுவாகவே எல்லோரும் அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவுவர்.இதனால் முகத்திலுள்ள டெட் செல்கள் இறந்து முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வோம். ஆனால் கை மற்றும் … Read more

உங்கள் வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்கவில்லை என்று கவலைப்படுபவர்களா நீங்கள்:?அப்போ இதை மட்டும் செய்து பாருங்கள்!!!

பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் வருகின்ற பணத்தை விட செலவு அதிகமாக இருக்கிறது,என்றும் பணம் வருவதும் தெரியவில்லை செலவாகுவதும் தெரியவில்லை என்றும் புலம்பும் வீடுகள் நிறைய இருக்கும்.இந்த பிரச்சனைகளை நீக்க உங்கள் வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ இந்த மாதிரி விளக்கை ஏற்றி வையுங்கள் அந்த மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்க பெற்று வீட்டில் செல்வம் சேரும். அது என்ன விளக்கு எப்படி ஏற்றுவது? உப்பு விளக்கு ஏற்றி தினமும் பூஜை செய்தால் நம் வீட்டில் … Read more

உங்கள் வீட்டில் அன்னலட்சுமி நிறைந்திருக்க உங்கள் சமையலறையில் இந்த பொருளை குறையாமல் வைத்திருங்கள்!!

பொதுவாகவே திருமணமான பெண்கள் தனது வீட்டின் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள அதிகம் கவனம் செலுத்துவர்.எப்போதும் அதனை சுத்தமாக வைத்திருக்க நினைப்பர் அப்பொழுதுதான் அவர்களின் வீட்டில் அன்னலட்சுமி நினைத்திருப்பாள். உண்மையில் அன்னலட்சுமி நமது வீட்டில் நிலைத்திருக்க சுத்தமாக வைப்பது மட்டுமின்றி சில பொருட்களையும் குறையாமல் வைத்திருக்க வேண்டும் அவை என்னென்ன பொருட்கள் என்பதனை பற்றி இந்த பதிவில் காணலாம். நமது சமையலறையிலேயே நம் கண்முன்னே படுமாறு அன்னலட்சுமியின் உருவ போட்டோ ஒன்றினை மாற்றி வைக்க வேண்டும்.அசைவம் சமைக்கும் … Read more

ஆடி மாதத்தில் இந்த மூன்று பொருட்களை வைத்து தெய்வ வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்!!

ஆடி மாதத்தில் இந்த மூன்று பொருட்களை வைத்து தெய்வ வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்!!

வாஸ்து பிரச்சனைகள் நீங்கி வீட்டில் செல்வம் சேர அருமையான வழி

வாஸ்து பிரச்சனைகள் நீங்கி வீட்டில் செல்வம் சேர அருமையான வழி

வாஸ்து பிரச்சனைகள் நீங்கி வீட்டில் செல்வம் சேர அருமையான வழி

வேப்பிலை மஞ்சள் தெளித்து பாதுகாப்பை உருவாக்கும் பெண்கள்! மகளிரை பாராட்டிய ராமதாஸ்! பகுத்தறிவாளர்கள் தலைமறைவு!

வேப்பிலை மஞ்சள் தெளித்து பாதுகாப்பை உருவாக்கும் பெண்கள்! மகளிரை பாராட்டிய ராமதாஸ்! பகுத்தறிவாளர்கள் தலைமறைவு! தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பழந்தமிழர் மருத்துவமான கிருமிநாசினியை விரட்டும் வேப்பிலை மற்றும் மஞ்சளை தீவிரமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் வருகின்ற 31 ஆம் தேதி வரை 144 தடையை தமிழக அரசு அமல்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசு நாடு முழுக்க அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு … Read more