சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்! எச்சரிக்கை உடனே தீர்வு காண வேண்டும்!
சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்! எச்சரிக்கை உடனே தீர்வு காண வேண்டும்! ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தாவிட்டால் என்னவாகும்.ஒருவருக்கு சர்க்கரையின் அளவு நீண்ட காலமாக அதிகரித்துக் கொண்டே இருந்தால் அது அவர்களின் உடல்நிலையை கடுமையாக பாதிக்கிறது. சர்க்கரை நோயை கொண்டவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்காவிட்டால் பார்வை இழப்பு, சிறுநீரக கோளாறு, மாரடைப்பு ,பக்கவாதம், கால்களை இழத்தல் ,கோமா, இறப்பு என பல விளைவுகளை சந்திக்க நேரிடும். நீண்ட நாளாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் … Read more