மாணவர்கள் அனைவரும் அரசியல் உணர்வோடு வளர வேண்டும்! அமைச்சர் பொன்முடி உரையாடல்!
மாணவர்கள் அனைவரும் அரசியல் உணர்வோடு வளர வேண்டும்! அமைச்சர் பொன்முடி உரையாடல்! நேற்று சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினாராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் அவர் மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரை ஆற்றினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக்கேயன் மற்றும் மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் … Read more