பொது நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்பிக்க கால அவகாசம் இந்த தேதி வரை நீட்டிப்பு!

For the attention of the students writing the Common Entrance Exam! The deadline to apply has been extended to this date!

பொது நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்பிக்க கால அவகாசம் இந்த தேதி வரை நீட்டிப்பு! மத்திய பல்கலைக்கழக  பொது நுழைவுத் தேர்வு மூலமாக தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது. குறிப்பாக நீட் தேர்வுக்கு அடுத்தபடியாக மத்திய பல்கலைக்கழக பொதுத்தேர்வை வருடத்திற்கு சராசரியாக 12 லட்சம் பேர் எழுதுகின்றனர்.இந்த தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகின்றது. அந்த வகையில் முதற்கட்ட தேதி ஜூலை மாதத்திலும், இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும் நடத்தப்படுகின்றது. இந்நிலையில் இளநிலை மற்றும் … Read more

தொலைதூரக் கல்வி தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

attention-students-writing-distance-education-exams-the-announcement-made-by-the-university-about-the-hall-ticket

தொலைதூரக் கல்வி தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! பல்கலைக்கழக மானிய குழு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவில் ஆன்லைன் தொலைதூர கல்வி மற்றும்  நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெரும் பட்டங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை எனவும் கூறியது. மேலும் அனைத்து டிகிரி பட்டங்களும் ஒரே மதிப்பு தான் எனவும் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து புதிய … Read more

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்ப கட்டணம் உயர்வு தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்!

For the attention of NEET students! Information released by the National Examinations Agency on the increase in application fees!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்ப கட்டணம் உயர்வு தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்! நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா பரவல் இருந்து வந்ததன்  காரணமாக பொது தேர்வு, போட்டி தேர்வு நடத்தப்படவில்லை. 2022 ஆம் ஆண்டு மே மாதம் தான் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதனையடுத்து மருத்துவ படிப்பிற்கான  கலந்தாய்வு தொடங்கி … Read more

ஆசிரியர்கள் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 100 சதவீத தேர்ச்சிக்காக பொதுத்தேர்வில் பார்த்து எழுத அனுமதி!

Shock News published by the authors! For 100 percent pass, look and write in the general exam!

ஆசிரியர்கள் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 100 சதவீத தேர்ச்சிக்காக பொதுத்தேர்வில் பார்த்து எழுத அனுமதி! கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடைபெற உள்ளது. அந்த வகையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இம்மாதம் 13 ஆம் தேதி தொடங்க உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வு துறை செய்து வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்?

Attention students! 2023-24 NEET Exam Online Application!

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்கள் அனைவரும் அவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொதுத்தேர்வுகள், போட்டி தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைய தொடங்கி மக்கள் அவர்களை இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மார்ச் மூன்றாம் தேதி இணையதளத்தில் வெளியீடு!

An important announcement issued by the Department of Examinations for the students writing the public examination! Released on the website on the third of March!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மார்ச் மூன்றாம் தேதி இணையதளத்தில் வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலுக்கு பிறகு தற்போது தான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி இரண்டாம் தேதி தான் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. … Read more

பேருந்தில் மாணவர்களுக்கான சலுகை குறைப்பு! நஷ்டத்தில் இயங்குவதால் அரசு எடுத்த அதிரடி முடிவு! 

பேருந்தில் மாணவர்களுக்கான சலுகை குறைப்பு! நஷ்டத்தில் இயங்குவதால் அரசு எடுத்த அதிரடி முடிவு!  போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் மாணவர்களுக்கான பயண சலுகையை கேரளா அரசு குறைத்துள்ளது. நஷ்டத்தில் போக்குவரத்து துறை இயங்குவதை அடுத்து மாணவர்களுக்கான பயணச் சலுகை அரசால் குறைக்கப்பட்டுள்ளன. கேரள அரசின் போக்குவரத்து கழகம் சமீப காலமாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து நஷ்டத்தை ஈடு கட்டும் விதமாக  மாணவர்களுக்கான பயண சலுகைகள் பல குறைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து துறைக்கு கடந்த 2016-ஆம் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்!

attention-students-the-information-released-by-the-examination-department

மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்! கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தான்  பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. மேலும் நடப்பு கல்வி ஆண்டில் இந்த பொது தேர்வினை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். பொதுத்தேர்வினை நடத்த முன்னேற்பாடுகள் … Read more

10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்!

Attention students of class 10! You can write public exam in this language Supreme Court!

10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் … Read more

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு!

Announcement issued by the Department of Examinations! Self Assessment for Students!

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு! கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு வரும் மார்ச் மாதம் … Read more