2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது வாபஸ்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு!!

Withdrawal of 2000 rupee notes.

2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது வாபஸ்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு!! ரிசர்வ் வங்கியானது 2016 ஆம் ஆண்டு தான் ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. ஏனென்றால் இதர நோட்டுகளின் தேவையானது சற்று அதிகமாக இருந்ததால் அதனை சரி செய்யும் வகையில் இந்த நோட்டை அறிமுகம் செய்தது. எனவே அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. தற்பொழுது போதுமான அளவிற்கு இதர ரூபாய் நோட்டுகள் கையிருப்பில் உள்ளதால் … Read more

வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Rs. 3 lakh in bank account fraud! Chennai High Court action order!

வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திருச்சியில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி பவித்ரா. இவர் கொரோனா காலத்தில் பணியாற்றி சம்பளம் ரூ.3 லட்சத்தை தன்னுடைய வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளார், இதனுடன் சேர்த்து பே.டி.எம். செயலியின் மூலம் வங்கி கணக்கை இணைத்துள்ளார். மாணவி பவித்ராவின் தனியார் வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.3 லட்சம் மாயமாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த மாணவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். மாணவியின் பணத்தை … Read more

திருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி! இனி வெளிநாட்டு பணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதா?

Reserve Bank fined Tirupati Devasthanam! Will foreign currencies no longer be accepted?

திருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி! இனி வெளிநாட்டு பணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதா? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று இருந்து வந்தது. அதனால் எந்த ஒரு கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல். முற்றிலும் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும்  பக்தர்கள் சாமி தரிசனும் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அதிக அளவு பக்தர்கள் வருகை தரும் கோவில்களில்  ஒன்றாக இருப்பது திருப்பதி திருமலை … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதியில்  வாடிக்கையாளர் சேவை வழங்கப்படும்!

Important information published by the Reserve Bank! Customer service will be provided on this date!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதியில்  வாடிக்கையாளர் சேவை வழங்கப்படும்! இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அனைத்து வங்கிகளும் இம்மாதம் 31ஆம் தேதி வங்கி நேரப்படி திறந்திருக்க  வேண்டும். அந்நாளில் வாடிக்கையாளர்கள் சேவைகளையும் தடையின்றி கொடுக்க வேண்டும். குறிப்பாக வங்கிகளில்  கவுண்டர் பரிவர்த்தனை சேவைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதன் பிறகு என்இஎஸ்டி, ஆர்டிஜிஎஸ் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை  சேவைகள் வழக்கம் போல் இரவு 12 மணி … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த வகை 500 ரூபாய் நோட்டு போலியானது?

Important information published by the Reserve Bank! Is this type of 500 rupee note fake?

ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த வகை 500 ரூபாய் நோட்டு போலியானது? கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும் கருப்பு பணத்தை ஒழிக்க தனது அரசு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என கூறினார். நவம்பர் மாதங்களில் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் நாட்டில் பல இடங்களில் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கையிருப்பில் … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்த தேதிகளில் வங்கிகள் இயங்காது!

Important announcement issued by the Reserve Bank! Banks do not operate on these dates!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்த தேதிகளில் வங்கிகள் இயங்காது! ரிசர்வ் வங்கியானது மாதந்தோறும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை நாட்களில் பட்டியலிட்டு வெளியிடும் அந்த வகையில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப பண்டிகைகள் கொண்டாடப்படுவதுயொட்டி விடுமுறை நாட்கள் விடப்படும். அந்த வகையில் நாடு முழுவதில் உள்ள வங்கிகளில் விடுமுறை பட்டியலை மாதத்தின் முந்தைய மாதத்திற்கு இறுதி நாளில் ரிசர்வ் வங்கியானது வெளியிடும். அதன் அடிப்படையில் மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டது. அதாவது இந்த மாதத்தில் வார … Read more

இந்த நிறுவனத்திற்கு வெளிவந்த முக்கிய கட்டுப்பாடுகள்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்!

Key restrictions that came out for this company! Information published by the Reserve Bank!

இந்த நிறுவனத்திற்கு வெளிவந்த முக்கிய கட்டுப்பாடுகள்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்! இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு ஒன்று போடப்பட்டுள்ளது.அந்த உத்தரவில் ஆன்லைனில் டிஜிட்டல் முறைப்படி கடன் வழங்கும் நிறுவனக்கள் தங்கள் அமைப்பில் சேர்க்கப்பட்ட முகவர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். முகவர்கள் அந்த கடனை திரும்ப செலுத்தாத பட்சத்தில் கடன் வாங்கியவரை தொடர்பு கொள்ளலாம். அதன் பிறகு கடன் மீட்பு நடவடிக்கையை தொடர்வதற்கு … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சி! மீண்டும் உயருகிறது வீடு வாகன கடன்களுக்கான வட்டி! ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு! 

பொதுமக்களுக்கு அதிர்ச்சி! மீண்டும் உயருகிறது வீடு வாகன கடன்களுக்கான வட்டி! ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!  ரெப்போ கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். வங்கிகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன்  வட்டி விகிதம் தான் ரெப்போ. இது இன்று 0.25 சதவீதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதி குழு கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை … Read more

10 ரூபாய் நாணயம் வைத்திருப்பவர்களே கவலை வேண்டாம்! அனைத்து பேருந்துகளிலும் இதனை கட்டாயம் பெற வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை!

Worry not 10 rupee coin holders! It must be obtained in all buses otherwise action will be taken!

10 ரூபாய் நாணயம் வைத்திருப்பவர்களே கவலை வேண்டாம்! அனைத்து பேருந்துகளிலும் இதனை கட்டாயம் பெற வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை! கடந்த 2011 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயம் முதன்முதலில் அமலுக்கு வந்தது ஆனால் தற்போது பத்து ரூபாய் நாணயம் செல்லுமா என அனைவரது மத்தியிலும் குழப்பங்கள் நிலவி வருகின்றது.இந்த பத்து ரூபாய் நாணயம் வெளியப்பட்டு பல ஆண்டுகள் ஆனா நிலையிலும் இந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை.பல்வேறு இடங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்கப்படுவதும் இல்லை. … Read more