சேலத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கை! கூட்டுறவு சங்க பணியாளர் பணி இடைநீக்கம்!

Police action in Salem! Co-operative workers suspended!

சேலத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கை! கூட்டுறவு சங்க பணியாளர் பணி இடைநீக்கம்! சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த தேவியாக்குறிச்சி ஊராட்சி தலைவராக பதவி வகித்து வந்தவர் அமுதா. இவருடைய கணவர் ஜெயக்குமார் தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முதல் நிலை எழுத்தளாராக பணிப்புரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஊராட்சியில் ஒப்பந்த பணி மேற்கொள்ளும் பணி செய்யும் காண்டிராக்டர் செந்தில்குமாரிடம் ஒப்பந்த பணிக்கு ரூ55 ஆயிரம் லஞ்சம் கேட்டு வாங்கியுள்ளதாக போலீசார்க்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் … Read more

எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த முறைகேடு! மருத்துவர்கள் இடமாற்றம்!

AIIMS hospital malpractice! Transfer of doctors!

எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த முறைகேடு! மருத்துவர்கள் இடமாற்றம்! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரிபவர் லால் சிங் சவுபே.இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவருடைய அறுவை சிகிச்சைக்காக ஒரு டாக்டர் லஞ்சம் கேட்டுள்ளார்.அவர் கேட்டதன்பேரில் லால்சிங் சவுபே ரூ 36 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் இது தொடர்பாக சக ஊழியர்கள் ஒருவர் லால் சிங் சவுபேக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதனால் கடந்த ஜூன் மாதம் லால் சிங் சவுபே மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் … Read more

என்ன சஸ்பென்ட் பண்ணிட்டாங்களா! பணி இடை நீக்கம்  செய்ததே தெரியாமல் அலுவலகம் வந்து ஷாக்கானா சார்பதிவாளர்!

What have you suspended? The registrar came to the office without knowing that he had been dismissed!

என்ன சஸ்பென்ட் பண்ணிட்டாங்களா! பணி இடை நீக்கம்  செய்ததே தெரியாமல் அலுவலகம் வந்து ஷாக்கானா சார்பதிவாளர்! அரசாங்கம் சார்ந்த பல துறைகளில் லஞ்சம் பெற்றுக்கொண்டு மக்கள் கேட்கும் வேலைகளை செய்து கொடுக்கின்றனர்.தேவையான ஆவணங்கள் இல்லாதபோதும் அவர்கள் கொடுக்கும் லஞ்ச பணத்திற்காக அரசு ஊழியர்கள் இவ்வாறான செயலை செய்து வருகின்றனர்.அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சார் பதிவாளரான சுமதி தற்பொழுது சஸ்பென்ட் செய்துள்ளனர். இவர் தகுந்த ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களை மக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததாக பலமுறை இவர் … Read more

வசூல் செய்த பணத்தை கொடுக்காத அதிகாரி சஸ்பெண்ட்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்

வசூல் செய்த பணத்தை கொடுக்காத அதிகாரி சஸ்பெண்ட்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம் வசூல் செய்த லஞ்ச பணத்தை கொடுக்காததால், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதாக திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி கொடுத்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சி மாவட்டம், வடக்கு காட்டூரைச் சேர்ந்தவர் சரவணகுமார், 55; மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர். இவர், தன் காரில் பிராட்டியூரைச் சேர்ந்த டிரைவர் மணி, 57 என்பவருடன், மார்ச் 30ம் தேதி திருச்சியில் இருந்து சென்னைக்கு 38.75 லட்சம் லஞ்ச … Read more

முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு  காரணம் லஞ்சம் கேட்டது தான்! 

Suicide post of a teenager on Facebook! The cause of death was bribery!

முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு  காரணம் லஞ்சம் கேட்டது தான்! அரசு ஊழியர்கள் அனைவரும் மக்களுக்காக சேவை செய்யவே நியமிக்கப்பட்டுள்ளனர்அதுமட்டுமன்றி மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றவும் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனை அறிந்தும் சில அரசு ஊழியர்கள் தன்னிடம் வரும் மக்களிடம் லஞ்சம் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். மக்களும் தங்கள் வேலை ஆக வேண்டும் என்றால் பணம் கொடுத்துதான் ஆகவேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். தற்பொழுது திமுக அரசு ஆட்சி அமர்த்தியதிலிருந்து பல ஊழல்களை கண்டறிந்து … Read more