கொரோனா கட்டுப்பாடு ஆலோசனைக்கூட்டம்! புது கட்டுப்பாடுகளை விதித்தார முதல்வர்!
கொரோனா கட்டுப்பாடு ஆலோசனைக்கூட்டம்! புது கட்டுப்பாடுகளை விதித்தார முதல்வர்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களை தொடர்ந்து பாதித்த வண்ணமாகவே உள்ளது. தற்பொழுது தான் மூன்றாவது அலை முடிவுக்கு வந்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தொடங்க ஆரம்பித்தனர். இச்சமயத்தில் இரண்டரை ஆண்டுகளாக ஏற்றுமதி-இறக்குமதி வணிகம் சரியான முறையில் இயங்காததால் அனைத்து நாடுகளும் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. இதனால் ஒவ்வொரு நாட்டிற்கும் கடன் சுமை அதிகரித்தது ஆகவே காணப்படுகிறது. குறிப்பாக இலங்கை மிகவும் பின்நோக்கி பொருளாதார வீழ்ச்சி … Read more