போஸ்ட் ஆபீஸ் செயல்படும் நேரம் நீட்டிப்பு!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!
போஸ்ட் ஆபீஸ் செயல்படும் நேரம் நீட்டிப்பு!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! நாட்டில் உள்ள அனைத்து அஞ்சல் துறைகளும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் நோக்கத்தோடு பல்வேறு நலத்திட்டங்களை தினமும் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. இந்த நலத்திட்டங்களின் கீழ் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனால் இந்த திட்டத்தில் கணக்கு தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தற்போது தமிழக அரசானது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் மகளிர் உதவித் தொகையாக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் செப்டம்பர் … Read more