எது உலக அதிசியம்? தாஜ்மஹாலா! இல்லை! கட்டாயம் படியுங்கள்!

தாஜ்மஹாலை பார்த்துவிட்டு உலக அதிசயம் என்று சொல்லிக் கொண்டார்களாம். ஆனால் உண்மையில் எது உலக அதிசயம். ஒன்று உருவான பின் அதை யாராலும் உருவாக்க முடியாது என்பது தானே அதிசயம் என்கிறார்கள்.   சரி அப்படியே வைத்துக் கொண்டாலும், தமிழன் செய்து வைத்திருப்பதை மறுபடியும் செய்ய முடியுமா என்பதை பார்ப்போம்,   1. நெல்லையப்பர் கோவிலில் உள்ள கல் துணை தட்டினால் ச ரி க ம ப த நி ச ஏழு சத்த ஒலிகளும் … Read more

நாகலிங்க பூவில் இவ்ளோ விசேஷம் இருக்கா! பூவின் நடுவில் கடவுள் இருக்காரா?

நாகலிங்க பூவில் இவ்ளோ விசேஷம் இருக்கா! பூவின் நடுவில் கடவுள் இருக்காரா? நாகலிங்கப்பூ இதுவே கடவுள் என நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இந்தப் பூவுக்குள்ளே தான் இறைவன் இறங்கி வந்து குடியிருக்கிறான். குறிப்பாக இந்த நாகலிங்க பூ 21 ரிஷிகள் தங்களின் தவ ஆற்றலால் அளித்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.அது குறித்த சிறப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். அந்தப் பூவில் நாகமிருக்கிறது உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் … Read more