சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி!

Ban on flights from Chennai to this place! Passengers suffer!

சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி! சென்னை விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அதனால் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 7 விமானங்களும் ,அந்தமானில் இருந்து சென்னைக்கு வரும் 7 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 4 ஆம் தேதி வரை,15 … Read more

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் எந்தெந்த இடங்களுக்கு தெரியுமா?

Indian Meteorological Department announced! Which places are aware of the Orange Alert?

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் எந்தெந்த இடங்களுக்கு தெரியுமா? கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.தொடர் கனமழையின் போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். அதனையடுத்து மழை குறைந்ததால் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளது. இந்திய வானிலை … Read more

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

8 flights canceled! Passengers suffer!

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வந்தது.நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.காய்கறி ,பூக்கள் விலைகள் அதிகரித்ததால் மக்கள் அவதி … Read more

வானிலை காரணமாக விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

Flights canceled due to weather! Passengers suffer!

வானிலை காரணமாக விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில்  மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி ,கல்லூரிகள் ,தொழிற்சாலை போன்றவைகள் வழக்கம் போல் தொடங்கியுள்ளது.விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுலா போன்ற தலங்களுக்கும் … Read more

திடுகிடும் அதிர்ச்சி தகவல் :! இன்னும் 20 வருடங்களில் இந்த பகுதிகள் எல்லாம் முற்றிலும் அழிந்துவிடுமாம் !!

கடந்த சில வருடமாக இயற்கையானது  தனது பருவநிலையை மாற்றி அமைந்து வருகின்றது .இதனால் பூமியின் சமநிலையை குறைந்து செயற்கையாக  தன்மைகளை மாற்றிக் கொண்டு வருகின்றது. இயற்கை அழிக்க தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுகளால் காற்றும், நீரும் மாசடைந்து வருகிறது. உலகளவில் அதிகமாக நீரும் காற்றும் அமைந்துள்ள பூமியில் பருவநிலை மாற்றத்தினால் இயற்கை சீற்றம்  அதிகமாக ஏற்பட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. தொழிற்சாலைகளில் வெளியேறும் மீத்தேன்(methane) , co2 போன்ற கழிவுகளினால் ஓசோன் லேயர்(ozone layer) இயற்கை தன்மையை … Read more