பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்து துறையின் சிறப்பு அறிவிப்பு!!

Happy news for public!! Special Announcement of Transport Department for Diwali Festival!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்காக போக்குவரத்து துறை சிறப்பு வசதியை செய்து கொடுத்துள்ளது. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில்     பணி நிமித்தமாக இருக்கும் வெளியூர் பயணிகளுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து எப்போதும் இயக்கப்படும் 4900 சிறப்பு பஸ்களுடன் … Read more

தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல்

தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல்

தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுகாட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக படகு இல்லம் உள்ளது. இங்கு மிதக்கும் படகுகள், எந்திர படகுகள் போன்ற படகுகள் பொதுமக்கள் சாகச  பயணம் மேற்கொள்வதற்காக இங்கு உள்ளது. தற்போது சுற்றலா பயணிகளை கவரும் விதமாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மிதக்கும் உணவக கப்பல் ஒன்று நிறுவப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை சுற்றலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் சுற்றுலா, … Read more

தனியார் காப்பக குழந்தைகள் உயிரிழப்பு: கழிவறை இல்லை…காப்பாளர் இல்லை…அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!!

Private Nursery Child Death: No Toilet...No Caretaker...Next Shocking Facts!!

தனியார் காப்பக குழந்தைகள் உயிரிழப்பு: கழிவறை இல்லை…காப்பாளர் இல்லை…அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!! திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த காப்பகம் ஒன்றில் ரசம் சாதம் சாப்பிட்டு மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த காப்பகத்தில் 20 குழந்தைகள் இருந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த சாப்பாட்டை சாப்பிட்டுள்ளனர். இது குறித்த அந்த காப்பகத்தின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் பேரில் … Read more