டாஸ்மாக்கில் ரூ1000 கோடி ஊழல் என்றால் ஆதாரம் எங்கே? பொங்கி எழுந்தார் அமைச்சர் ரகுபதி

தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படும் டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில், அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட மொத்தம் 25 இடங்களில் நடைபெற்றன. இந்தச் சூழலில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பாக அரசியல் மற்றும் சமூக … Read more

சிறையில் வசதியாக வாழும் செந்தில் பாலாஜி?? அமைச்சர் ரகுபதியின் முழு விளக்கம்!!

Senthil Balaji living comfortably in jail?? Minister Raghupathi's full explanation!!

சிறையில் வசதியாக வாழும் செந்தில் பாலாஜி?? அமைச்சர் ரகுபதியின் முழு விளக்கம்!! புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளையாட்டரங்கில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டார். நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் வகுப்பில் அனைவருக்கும் என்ன சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறதோ அதேதான் இவருக்கும் வழங்கப்படுகிறது. குளிர்சாதன வசதிகள் எதுவும் இல்லாத … Read more

அந்த 1 கேள்விக்கு ஏன் பதில் வரவில்லை!! அமைச்சரின் கடிதத்திற்கு ஆளுநரின் விளக்கம்!!

Why is that 1 question unanswered!! Governor's explanation to Minister's letter!!

அந்த 1 கேள்விக்கு ஏன் பதில் வரவில்லை!! அமைச்சரின் கடிதத்திற்கு ஆளுநரின் விளக்கம்!! அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி –யிடம் அனுமதி கேட்டு, சட்டத்துறை அமைச்சர் கடிதம் ஒன்று எழுதினார். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ரமணா மற்றும் விஜயகுமார் மீதான குட்கா விவகாரத்தை பற்றி மத்திய புலனாய்வுத் துறை அதாவது CBI விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று … Read more