திருமண ஆசை காட்டி போலிஸ் உள்ளிட்டவர்களிடம் பணம் சுருட்டல்! முதியவரால் மாட்டிக்கொண்ட இளம்பெண்

Young girl trapped by old man!! Obscenities are out!!

திருமண ஆசை காட்டி போலிஸ் உள்ளிட்டவர்களிடம் பணம் சுருட்டல்! முதியவரால் மாட்டிக்கொண்ட இளம்பெண் திருவனந்தபுரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், அவருடைய மனைவி இறந்த பிறகு அவருடைய மாற்றுதிறனாளி மகனை பார்த்துக் கொள்ள முடியாததால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அவருக்கு தரகர்களின் மூலம் அஸ்வதியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அஸ்வதி தனக்கு 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாகவும் அதை தருவதாக இருந்தால் தான் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய அவர் முதலில் ரூ.25000 … Read more

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்! இனியும் இது தொடரப்படுமா கேள்வி எழுப்பும் பொது மக்கள்!

Problem in Mahatma Gandhi National Rural Work Program! The general public is questioning whether this will continue!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்! இனியும் இது தொடரப்படுமா கேள்வி எழுப்பும் பொது மக்கள்! திருவள்ளுவர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் ஏரி மற்றும் குளங்களின் நீர்வரத்து கால்வாயை சீரமைக்கும் பணி மற்றும் சாலைகளில் வளரும் செடி, மரங்களை அகற்றுதல் தடுப்பணை மற்றும் அரசு கட்டிடங்கள் கட்டுவது என பல பணிகள் நடத்தப்பட்டு … Read more

தமிழக அரசிடம் சரமாரியாக கேள்வியை கேட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்: ?காரணம் இதுதான்

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் இம்மாதம் முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தது மத்திய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் பேருந்து ,ரயில் போன்ற போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது .பள்ளி கல்லூரிகள் கொரோனாவால் மூடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தட்டச்சு மற்றும் கணினிப் பயிற்சி மையங்கள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி கோரி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை மதுரை … Read more