ஆண்களுக்கு வாரத்திற்கு 2 புல் தர வேண்டும்: சட்டசபையில் எம்எல்ஏ முன்வைத்த பகீர் கோரிக்கை!

கர்நாடக சட்டசபையில் நடந்த சமீபத்திய விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகளிருக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை போலவே, ஆண்களுக்கு வாரத்திற்கு இரண்டு மதுபாட்டில்களை இலவசமாக வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்த சம்பவம் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. கர்நாடக மாநில அரசு முதல்வர் சித்தராமையா தலைமையில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில் கலால் வரியை ரூ.36,500 கோடியில் இருந்து ரூ.40,000 கோடியாக உயர்த்த இலக்கு … Read more

தொடர்ந்து காவு வாங்கும் அரசு மதுபானம்!! திருச்சி அடுத்து சேலத்திலும் ஓர் உயிரிழப்பு!!

தொடர்ந்து காவு வாங்கும் அரசு மதுபானம்!! திருச்சி அடுத்து சேலத்திலும் ஓர் உயிரிழப்பு!! அரசு நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளில் உள்ள சரக்குகளால் தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலர் உடல்நலம்  பாதிப்படைந்தும் உயிரிழந்தும் வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் எடப்பாடி சேர்ந்த ஒருவர் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி சேர்ந்த சேகர் என்பவர் நேற்று மாலை கல்ளுக்கடை என்ற பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் சரக்கு ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு … Read more

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்..

Salon shop worker killed near Mecheri!! Tragedy due to addiction..

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்.. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகேவுள்ள  அழகா கவுண்டனூரில் உள்ள அரசு மதுபான கடை முன்பு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த கிடப்பதாக போலீசாருக்கு அவ்வூர் மக்கள் தகவல் கொடுத்தனர். இச்செய்தியை கேட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சடலத்தை பற்றி விசாரணை நடத்தி வந்தனர். … Read more