மருத்துவப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்!! அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு!!

Medical Vacancies to be filled immediately!! Minister Subramanian's announcement!!

மருத்துவப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்!! அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் தினமும் நடந்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளது. இந்த காலி பணியிடங்களானது மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட உள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 1021 மருத்துவப் பணியிடங்களுக்கான மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRP) இந்த ஆண்டு ஏப்ரல் … Read more

இந்த தேதியில் அரசு மருத்துவமனைகள் செயல்படாது! மருத்துவர்கள் போராட்டம் கோரிக்கை இதுதான்!

Government hospitals will not function on this date! This is the doctors' protest demand!

இந்த தேதியில் அரசு மருத்துவமனைகள் செயல்படாது! மருத்துவர்கள் போராட்டம் கோரிக்கை இதுதான்! தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்,அதன் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடை பெற்றது.அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத் தலைவர் செந்தில் கூறுகையில்.அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை உறுதி செய்யும் அரசாணையை அமல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கூடுதல் பணிநேரம் வழங்கியதை திரும்ப பெற வேண்டும்.காலை 9 மணி … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள்!

The information released by Ma.Subramanian! Contract nurses will not be fired!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள்! கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகளவில் இருந்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மக்கள் அதிகளவு வெளியே செல்வதினால் தான் தொற்று வைரஸ் வேகமாக படையெடுத்து வருகின்றது என போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை  அதிகரித்து வந்தது. அதனால் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் முறையாக சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் அனைத்து … Read more

அரசு வெளியிட்ட உத்தரவு! அனைத்து மருத்துவமனைகளிலும் இனி இவை கட்டாயம்!

The order issued by the government! These are now mandatory in all hospitals!

அரசு வெளியிட்ட உத்தரவு! அனைத்து மருத்துவமனைகளிலும் இனி இவை கட்டாயம்! மருத்துவக் கல்வி இயக்குநர் அனைத்து மருத்துவக் கல்லுரி மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.அதில் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக வெண்டிலேட்டர்,ஆக்சிஜன் கட்டமைப்பு,மருந்துகள் ,படுக்கை வசதி போன்றவைகள் தேவையான அளவு ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும்.சீனா,ஜப்பான், தென்கொரியா உள்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் பிஎப் 7 வகை கொரோனா தொற்று அதிகளவு பரவி … Read more