பைக்கை தொட்டது ஒரு குத்தமா?துடைப்பம்-கம்பியை கொண்டு பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்!!.

Is touching the bike a punch? Teacher hits school student with broom-wire!!.

பைக்கை தொட்டது ஒரு குத்தமா?துடைப்பம்-கம்பியை கொண்டு பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்!!. உத்தர பிரதேசம் மாநிலம் ராணாப்பூர் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது.இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இதில் பலர் பேர் பட்டியலின மாணவர்கள் தான் அதிகமாக படித்து வருகிறார்கள். அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் கிருஷ்ண மோகன் சர்மா.இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு முகாம்! உடனே விண்ணப்பியுங்கள்!.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு முகாம்! உடனே விண்ணப்பியுங்கள்!. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 13,331 காலியிடங்கள் உள்ளன. தற்காலிகமாக காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த காலிப்பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் ஓராண்டுக்குள் நிரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அத்துடன் தற்காலிக ஆசிரியர் … Read more

குஷியில் பள்ளி மாணவ, மாணவிகள்!என்னவா இருக்கும்?

குஷியில் பள்ளி மாணவ, மாணவிகள்!என்னவா இருக்கும்? தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நிறைவடைந்து 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளனர் . இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85% மதிப்பெண் பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு 25000 ரூபாயும் என அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று முகநூலில் போலியான தகவல் பரவி வருகிறது. முகநூலில் வெளிவந்த … Read more

இந்த காலத்திலும் இப்படிப்பட்ட ஆசிரியர்களா..! மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்ற ஆசிரியர்கள்!!

மதுரையில் திருமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அப்பள்ளியின் ஆசிரியர்களே செலுத்துவதாக ஓர் உன்னதமான முடிவை எடுத்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரானா வைரஸின் தாக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கல்வியும் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. மாணவர்களின் கல்வி நலன் கருதி அரசுத்தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசின் உத்தரவையடுத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் … Read more