10-ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு !.. துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியீடு!!

Attention 10th Class Students !.. Hall Ticket for Supplementary Examination Released from Today!!

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு !.. துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியீடு!! தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளை தேர்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கவனத்திற்கு!

Admission in college hostels! Attention Adi Dravidians and Tribals!

கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கவனத்திற்கு! மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் பள்ளி கல்லூரி முதல்வர் டி இ ஓ எம் எல் ஏ ஆதித்ராவிடர் இன உறுப்பினர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஆலோசனை குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலோசனை குழுவை மாவட்ட ஆட்சியர் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சிவானந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. மேலும் … Read more

பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2000 அபராதம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !!

Rs.2000 fine for smoking in public places! Tamil Nadu Government New Notification !!

பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2000 அபராதம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !! தமிழகத்தில் பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் நின்று புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு … Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!  

Jackpot for government school students! Announcement by the Minister of Finance!

அரசு பள்ளி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! 2022-2023 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டுதொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில் பள்ளி படிப்பை முடித்து மாணவர்கள் தங்களது உயர்கல்வி தொடங்குவதற்கு மிகவும் கடினமாக இருகின்றது.அதனால்  இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி திட்டதின் கீழ் பள்ளி படிப்பு முடித்து உயர்கல்வி படிப்பை தொடங்குவதற்கு உதவும் வகையில் இந்த அறிவிப்பானது அமையும் எனவும் கூறினார். இதன் முலம் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் … Read more