ஐஎஸ்ஐ அமைப்பில் இணைய தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ!
ஐஎஸ்ஐ அமைப்பில் இணைய தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ! அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த பயங்கரவாதி இன்று பெங்களூரில் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார். என்.ஐ.ஏ எடுத்த அதிரடி நடவடிக்கையால் பெங்களூரில் இருந்த சாப்ட்வேர் இன்ஜினியரான பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு நாட்டில் தடை செய்யப்பட்டு இயக்கங்களில் ஒன்றாகும். இந்த இயக்கத்தில் தொடர்புடைய சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் … Read more