பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!..

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!.. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் என்னும் ஊரில் அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மோகனூர் உள்ளது. மோகனூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலில் மூலவர் நாவல் மரத்தின் அடியில் காட்சியளிப்பதால் நாவலடியான் என்று பெயர் பெற்றார்.கருப்பசாமி உற்சவர் மரத்தால் செய்யப்பட்டு தனிச்சன்னதியில் நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருடன் … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே! பூனை:அடுப்பில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவரது உடல்நலம் கெடும், தொழிலில் நஷ்டம் உண்டாகும். ஆடு:ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆமை:ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது. கரடி:கரடியைக் கனவில் கண்டால் அபசகுணம். மேலும், அதைக் கொல்லுவதுபோல் கனவு வந்தால் கெடுதிகள் வரும். … Read more

திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்!

Does Thali not get gold in DMK regime? Government response!

திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்! அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு வீட்டிலும் முதல் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 12 ஆம் வகுப்பு வரை முடித்திருந்தால் 25 ஆயிரம் தொகையும் மற்றும் 1/2 பவுன் வழங்கப்படும். பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் தொகையும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பெண் குழந்தைகளின் பெற்றோர் துயர துடைக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்உட்பட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு … Read more

ஜூலை 10ம் தேதி இதை பலியிடாதீர்கள்! கால்நடை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு!

Don't sacrifice this on July 10th! Animal Minister's announcement!

ஜூலை 10ம் தேதி இதை பலியிடாதீர்கள்! கால்நடை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு! உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை ஈத் அல்-அதா. பக்ரீத் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லீம் பண்டிகை ஆகும். பக்ரீத் பண்டையின் போது பலியிடும் பாரம்பரியம் உள்ளது. அதற்கு பசு, எருது, கன்று, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் பயன்படுத்துகின்றன. மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டம் கடுமையாக அமல்படுத்தியுள்ளதால் எக்காரணம் கொண்டும் மாடுகளை வதைக்க கூடாது என்று கர்நாடக கால்நடை … Read more