Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

0
281

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

பூனை:அடுப்பில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவரது உடல்நலம் கெடும், தொழிலில் நஷ்டம் உண்டாகும்.

ஆடு:ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

ஆமை:ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது.

கரடி:கரடியைக் கனவில் கண்டால் அபசகுணம். மேலும், அதைக் கொல்லுவதுபோல் கனவு வந்தால் கெடுதிகள் வரும். என்று பொருள். எதிலும் நிதானம் தேவை.

பசு:காளை மாடு, பசு, குதிரை இவைகளை கனவில் கண்டால் உங்கள் குடும்பம் மேன்மை பெறும் என்று அர்த்தம்.

குதிரை:குதிரை கனவில் வந்தாலோ அல்லது நீங்கள் குதிரையின் மீது சவாரி செய்வது போல கனவு வந்தாலோ உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் என்பதைக் குறிக்கிறது.

author avatar
Parthipan K