இங்கு ஆதார் மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவை புதுப்பிக்க வேண்டும்! என். எம் சி வெளியிட்ட தகவல்!

Update Aadhaar and Biometric Attendance Record here! N. Information released by MC!

இங்கு ஆதார் மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவை புதுப்பிக்க வேண்டும்! என்.எம் சி வெளியிட்ட தகவல்! ஆதார் என்பது தற்போது முக்கிய ஆவணமாக மாறி வருகின்றது. அந்த வகையில் குடும்ப அட்டை, வங்கி கணக்கு, மின் இணைப்பு, பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இந்த ஆதார் அட்டை எண் இணைப்பது கட்டாயமாகப்பட்டது. மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அதனால் அரசின் இணையதளத்தில் சென்று … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டு மின் வாரியம் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியது.இதனை அடுத்து, கடந்த நவம்பர் 15ம் தேதி முதல் மின் வாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. முதலில் இது குறித்து ஆர்வம் காட்டாத பொதுமக்கள் அதனை தொடர்ந்து மின் வாரியத்தின் விளக்கத்தை அடுத்து பொதுமக்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் … Read more

பான் கார்டு ஆதார்வுடன் இணைக்கவில்லையா! உடனே முந்துங்கள் இல்லையெனில் இந்த தேதியில் இருந்து செல்லாது!

பான் கார்டு ஆதார்வுடன் இணைக்கவில்லையா! உடனே முந்துங்கள் இல்லையெனில் இந்த தேதியில் இருந்து செல்லாது! பான் கார்டு என்பது தற்போதுள்ள ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நிதிப்பரிவர்த்தனை முதல் தனிநபர் அடையாளச் சான்று வரை உள்ள ஆவணங்களில் பேன் கார்டும் ஒன்றாக உள்ளது. பான் கார்டில் புதிய புதிய அப்டேட்கள் வந்த வண்ணமே இருக்கின்றது. மத்திய அரசு கூறும் அறிவுரைகளை முறையாக செய்துவிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. அதனை செய்ய தவறும் பொழுது அரசின் நலத்திட்டங்கள் … Read more

மின் – ஆதார் இணைப்புக்கு சீமான் கடும் கண்டனம்.. தகவல்கள் திருடப்படும் அபாயம்..!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து பலரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இனைத்து வருகின்றனர். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கும், … Read more

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத மின் நுகர்வோருக்கு அவகாசம் வழங்கிய மின்வாரியம்..!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர் மிண் கட்டணம் செலுத்த இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர் அனைவரும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இது தொடர்பான செய்தி குறுஞ்செய்தி வாயிலாக அனைத்து மின்நுகர்வோருக்கும் அனுப்பப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பின்னே கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆதாரை இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த … Read more