இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ 300 மானியம்!! ஆளுநர் ஒப்புதல் !! 

Rs 300 subsidy per gas cylinder from now on!! Governor approved!!

இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ 300 மானியம்!! ஆளுநர் ஒப்புதல்!!  இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மான்யம் வழங்குவதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார். புதுச்சேரியில் உள்ள மக்களுக்கு இனிமேல் ரூ.300 மானியம் வழங்க அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். எப்போதும் கேஸ் சிலிண்டர் வாங்கும் போது ஒரு குறிப்பிட்ட மானியத்தொகை குடும்ப அட்டைத்தாரரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மானியமாக  சொற்ப தொகையே மக்களுக்கு கிடைத்து வந்தது. … Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்!

Sudden change in giving Pongal gifts! Information released by the government!

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.அதனை தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதன்  காரணமாக எந்த ஒரு பண்டிகையையும் முறையாக கொண்டாடவில்லை.கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது. … Read more

“தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி ” – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்! 

“தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி” – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்!  ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டு தடை அவசர சட்டம் தமிழக அரசால் கடந்த மாத அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது அவசர சட்டம் என்பதால் இன்று அதிகாரப்பூர்வமாக அமலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அவசரம் சட்டம் குறித்து, பா.ம.க.வின் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

“ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்தும் அவசர சட்டம்” தமிழக ஆளுநர் ஒப்புதல்!

“ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்தும் அவசர சட்டம்” தமிழக ஆளுநர் ஒப்புதல்! செல்போனில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் சிலர் பணம் இழந்துள்ளனர். மேலும் பலர் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டே தான் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டால் உயிரிழந்துள்ளனர். விளையாட்டால் இனி எவரும் உயிரிழக்க கூடாது என்ற நோக்கில் தற்போது ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டத்திற்கு தமிழக அரசு கடந்த மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் … Read more