பார்த்தாவே நாக்கில் எச்சி ஊரும்!.. மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி!.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க…

பார்த்தாவே நாக்கில் எச்சி ஊரும்!.. மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி!.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க…   மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி இதை தயாரிக்க தேவைப்படும் பொருள்கள் சிக்கன் லெக் பீஸ் 6, வெங்காயம் 20 பொடிப்பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் 2 நீளமாக அறுத்துக் கொள்ள வேண்டும், இஞ்சி 1 துண்டு நீளமாக நறுக்கியது, தேங்காய் எண்ணெய் 11/2 டீஸ்பூன், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, சமையல் எண்ணெய் தேவையான அளவு, … Read more

நுரையீரல் பிரச்சனை இருக்கிறதா? தினமும் இந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்!

நுரையீரல் பிரச்சனை இருக்கிறதா? தினமும் இந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்! நம் உடலில் மிக முக்கியமானது மற்றும் இரட்டை உறுப்பு என்று சொல்லப்படுகிறது நுரையீரல் தான். நாம் சுவாசிப்பதற்கு பயன்படுகிற உறுப்பு நம்முடைய உயிர் வாழ்வ்தற்கு சுவாசம் எவ்வளவு முக்கியம் என்று நமக்குத் தெரியும். அந்த சுவாவசத்தை முறைப்படுத்துவதும் ஆக்சிஜனை பம்ப செய்து உடலுக்கு முறையாக அனுப்பும் வேலையையும் இந்த நுரையீரல் தான் செய்கிறது.நுரையீரல் ஆரோக்கியத்துக்கு தண்ணீர் மிகவும் அவசியம். நம்முடைய உடலின் வெளிப்புறத்தை நீரேற்றமாக வைத்திருக்க எப்படி … Read more

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள்

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என நாம் பழமொழி கேட்டிருப்போம். அதுபோல இஞ்சி நம் உடலின் சளி, இருமல், தொண்டை பிரச்சனைகளுக்கு நாம் பல காலமாக உபயோகித்திருப்போம். இந்த இஞ்சியை சாப்பிட்டால் சிலருக்கு விஷமாக மாறி விடும் என்ற உண்மையை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் இஞ்சியிடமிருந்து விலகி இருப்பது தான் நல்லது. ஏனென்றால் இது முன் கூட்டியே பிரசவ … Read more

15 நாளில் சைனஸ் மற்றும் டஸ்ட் அலர்ஜி பிரச்சனை குணமாகவேண்டுமா:! அப்போ இதை குடிங்க! இயற்கை முறை

பொதுவாக சைனஸ்,டஸ்ட் அலர்ஜி உள்ளவர்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார்கள்.இந்த பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. இந்த பிரச்சனைக்கு மருத்துவரை அணுகும் போது ஈசியாக சுவாசிப்பதற்கு இன்ஹேலரை -யை (Inhaler) பயன்படுத்த சொல்வார்கள். ஆனால் இந்த இன்ஹேலரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் ஆயுசுக்கும் இது இல்லாமல் சுவாசிக்க முடியாது என்ற நிலை ஏற்படும்.எனவே டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டு,கீழே சொல்லும் கசாயத்தையும்,மூச்சு பயிற்சியும் செய்து வந்தால் 15 நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும். கற்பூரவள்ளி … Read more