பான் எண்ணுடன் ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா?? மத்திய அரசு  விடுத்த  இறுதி எச்சரிக்கை!!

Still not linking Aadhaar with PAN?? Final warning issued by the central government!!

பான் எண்ணுடன் ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா?? மத்திய அரசு  விடுத்த  இறுதி எச்சரிக்கை!!  பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில் நாளை முதல் உங்கள் பான் அட்டை மதிப்பை இழந்து விடும். தற்போது ஏற்படும் மோசடிகளை தடுக்கும் வகையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஒருவரே பல பான் அட்டைகளை பெற்று வருமான வரித்துறை கணக்கில் மோசடி செய்துள்ளதை … Read more

ரேஷனையும் ஆதாரையும் இணைக்கவில்லையா? கவலை வேண்டாம் உடனடியாக இதை நீங்களே செய்யுங்கள்!!

ரேஷனையும் ஆதாரையும் இணைக்கவில்லையா? கவலை வேண்டாம் உடனடியாக இதை நீங்களே செய்யுங்கள்!! இப்போது ஆதார் கார்டையும் ரேஷன் கார்டையும் இணைப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம். tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பயனர் நுழைவின் உள்ளே சென்று நமது ரேஷன் அட்டையில் கொடுத்திருக்கும் எண்ணை அதில் போட வேண்டும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சாவை டைப் செய்து பதிவை தர வேண்டும். பிறகு நம் தொலைபேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். அதை கொடுத்து பதிவு செய்யும்போது நம் ரேஷன் … Read more

மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு!

Another chance to add Pancard and Aadhaar number! Last date for publication!

மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு! வருமான வரித்துறை கடந்த மார்ச் 31,2022 க்குள் பான் கார்டு அட்டைதாரர்கள் ஆதார் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.அதனையடுத்து கால வரம்பு நீட்டித்து வழங்கப்பட்டது. ஜூலை 1 ,2017 ஆம் ஆண்டு பான் கார்டு வழங்கப்பட்டு ஆதார் எண்னை பெற தகுதி பெற்றவர்கள் 31 மார்ச் 2022 அன்று … Read more

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

நாம் தினமும் சமையல் செய்ய பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டருக்கு காப்பீடு உண்டு என்பது நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று.நகரத்தில் இருக்கும் மக்களாவது அவ்வப்போது இணையத்தில் படித்து எல்.பி.ஜி கான காப்பீடுகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரிவதில்லை.

ஒரு LPGசிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது.சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் நேர்ந்தால் சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.

ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் வரையும் இழப்பீட்டைப் பெறலாம். ஒருவேளை விபத்தால் மரணம் ஏற்பட்டால் இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.5 லட்சம் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வழங்கப்படும்.மேலும் மருத்துவக் காப்பீடாக ஒரு விபத்துக்கு ரூ.15 லட்சம் வரை பெற முடியும்.கேஸ் சிலிண்டருக்கான இன்ஷூரன்ஸை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எடுக்கத் தேவையில்லை. அதை சிலிண்டர் டிஸ்ட்ரிபியூட்டரே எடுத்து விடுவார்.அரசு விதிமுறையின் படி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் தங்கள் கொடுக்கும் காஸ் இணைப்புக்கு கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

இந்த பாலிசியின்படி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்துஎண்ணெய் நிறுவனங்கள் பெறக்கூடாது. பிரீமியம் செலவுகள் அனைத்தும் நிறுவனத்தையே சேரும்.இதனைத்தொடர்ந்து
எப்படி க்ளெய்ம் செய்வது என்று பார்ப்போம்.
நீங்கள் இணைப்பு வைத்திருக்கும் எண்ணெய் நிறுவனம் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் விநியோகஸ்தர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் என இரண்டு இன்ஷூரன்ஸ் இருக்கும். இதில் சிலிண்டரில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அதை உடனடியாக விநியோகஸ்தருக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த விபத்தை நேரில் ஆய்வு செய்து அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார்.காவல் துறைக்கு அந்த விபத்தைத் தெரிவிக்க வேண்டு.இன்ஷூரன்ஸ் அதிகாரி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து உங்களின் உரிமைகோரவும் தொகையை நிர்ணயிப்பார். இதில் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் முகவரி நபரின் பெயர் ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரத் காலதாமதமானால் விபத்து ஏற்பட்டு பொருள்கள் சேதம் அடைந்ததற்கான ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தரை சேதம் அடைந்திருந்தால் அதை கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரும்வரை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது அதைச் சரி செய்ததற்கான ரசீதை வைத்திருக்க வேண்டும்.
சிலிண்டர் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை இவ்வளவு தொகைக்குதான் உரிமைகோரவும் என எந்தவிதமான வரைமுறையும் கிடையாது.விபத்தின் தன்மையைப் பொறுத்தும் அதன் பாதிப்பைப் பொறுத்தும் உரிமைகோரவும் தொகை வித்தியாசப்படும்.

ஆதாருடன்  லைசென்ஸ் இணைப்பது இவ்வளவு சுலபமா? நீங்களும் தெரிந்து கொள்ளலாமே

ஆதாருடன்  லைசென்ஸ் இணைப்பது இவ்வளவு சுலபமா? நீங்களும் தெரிந்து கொள்ளலாமே இந்த காலகட்டத்தில் வாகனம் இல்லாத வீடு என்பது இருக்காது. அனைவரின் அன்றாட தேவைக்காக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். வாகனம் என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. வாகனத்தை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நமது முக்கிய உரிமத்தில் ஒன்று லைசன்ஸ். லைசன்ஸ் உடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பது மிகவும் முக்கியமானது. லைசன்ஸ் கீயுடன் ஆதார் எண்ணை இணைப்பது … Read more