வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!!

வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!!

வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!! தற்போதைய உலகில் உணவு பழக்க வழக்கம் மாறுபட்டதால் மாரடைப்பு சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. இதனை தடுக்க வாரத்தில் மூன்று முறை நமது உணவில் ஆரோக்கியமிக்க உணவுகளை சேர்த்துக் கொள்ள. அதில் முதலாவதாக பிஸ்தா: முந்திரி திராட்சை பாதாம் போன்ற நட்ஸ்களில் ஒன்றுதான் பிஸ்தா. இதனை தினம்தோறும் பாதாமுடன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் வலுப்பெறும். குறிப்பாக பாதாம்மை விட பிஸ்தாவில் அதிக அளவு சூப்பர் … Read more

கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு மீண்டும் பாதிப்பு! அதிர்ச்சி தகவல்..!

கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு மீண்டும் பாதிப்பு! அதிர்ச்சி தகவல்..!

கொரோனா தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களை கண்காணிக்க தனி மையங்கள் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தொற்றிலிருந்து குணமாகி சென்ற 20% பேர் வேறு விதமான உடல்நலப் பிரச்னைகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது சிலருக்கு இதய பிரச்னை, நிமோனியா, ரத்தம் கட்டுதல், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எனவே, … Read more