ரேஷன் அரிசியை பயன்படுத்துபவர்கள் கவனிக்கவும்.. ஆபத்து காத்து கொண்டிருக்கிறது!!

ரேஷன் அரிசியை பயன்படுத்துபவர்கள் கவனிக்கவும்.. ஆபத்து காத்து கொண்டிருக்கிறது!! நாடு முழுவதும் நியாயவிலை கடைகள் மூலம் புழுங்கல் அரசி,பச்சரிசி,சர்க்கரை,துவரம் பருப்பு,கோதுமை,பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த பொருட்கள் விலை மலிவாக கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இன்றைய நவீன காலத்தில் உணவு முறையில் அதிகளவு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய … Read more

உணவுசார்ந்த தொழில் ஆரம்பிக்க போறீங்களா?அப்போ உங்களுக்கு இந்த தகவல்!!!

உணவுசார்ந்த தொழில் ஆரம்பிக்க போறீங்களா?அப்போ உங்களுக்கு இந்த தகவல்!!! எக்காலத்திலும் லாபம் தரும் துறைதான் உணவுத்துறை.இத்துறையில் தற்போது ஆண்கள்  பெண்கள் என இருவருமே அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.உணவகம் மட்டுமல்லாது உணவு சார்த்த துறைகளான உணவு மூலப்பொருட்களான மசாலா பொருட்கள் விற்பனை,கேக்,சத்து மாவு போன்ற சிறு தொழில்கள் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனைத்தொடர்ந்து அந்த உற்பத்தி பொருள்களை முறையாக சந்தை படுத்த எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டுமென்று பின்வருமாறு பார்ப்போம். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ(FSSAI): இந்த  எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ … Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருள் தடையின்றி கிடைக்கும்! கூட்டுறவு துறை செயலர் வெளியிட்ட தகவல்! 

This item is now available in ration shops without restriction! The information released by the Secretary of the Cooperative Department!

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருள் தடையின்றி கிடைக்கும்! கூட்டுறவு துறை செயலர் வெளியிட்ட தகவல்! திருவொற்றியூர் தனியார் பள்ளியின் 19 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து அவர் கூறுகையில் குருவை சாகுபடி சம்பா உள்ளிட்ட 11.23 லட்சம் மெட்ரிக் டன் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 4,800 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.அரிசி கடத்தல்  கணிசமாக குறைந்த நிலையில் மேலும் … Read more

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 4 கிலோ அரிசி மற்றும் ஊக்கத்தொகை: விரைவில் விநியோகம்..! மத்திய கல்வித்துறை அமைச்சகம்!!

புதுச்சேரியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் 4 கிலோ அரிசி மற்றும் ஊக்கத்தொகை விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது. புதுச்சேரி: கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியக் கல்வித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி மற்றும் உணவுப்பாதுகாப்பு ஊக்கத்தொகையை … Read more