உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!! மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம். 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். மற்ற … Read more

சர்க்கரை நோய் குணமாக சூப்பர் டிப்ஸ்! இந்த காயை மோரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

சர்க்கரை நோய் குணமாக சூப்பர் டிப்ஸ்! இந்த காயை மோரில் ஊற வைத்து குடித்தால் போதும்! சர்க்கரை நோய் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கக்கூடிய நோயாக இருக்கிறது. நோய் ஏற்படுவதற்கு பரம்பரை காரணம் மற்றும் மாறி வரும் உணவு பழக்கங்கள் உடல் உழைப்பின்மை, மன அழுத்தம், என எண்ணற்ற காரணங்களை கூறலாம். தரமான இன்சுலின் கிடைக்காமல் தரமற்ற இன்சுலின் உடலில் அதிக அளவு சுரப்பதாலும் ரத்தத்தில் இன்சுலின் அளவு சரியாக சுரக்காத காரணங்களாலும் சர்க்கரை … Read more

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பல வகையான உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். அதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது.அதனை 7 நாட்களில் சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் முறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம் நம் உடலில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் பொழுது சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. உடலுக்குத் தேவையான இன்சுலின் அளவு குறைவதன் காரணமாக குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. இதனை … Read more